போலி நிறுவனங்கள் நடத்தி வந்ததால், சசிகலா, அந்த கம்பெனிகளில் இயக்குனர் பதவி வகிக்க தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூபாய்
இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் நிமுச்சில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த இளவயது தம்பதியினர் தங்கள் மூன்று வயது குழந்தையை துறந்துவிட்டு சந்நியாசம் வாங்கப் போகிறார்கள். குழந்தையையும், குடும்பத்தையும் மட்டும் அவர்கள் துறக்கவில்லை, 100 கோடி ரூபாய்
பிரேசில்,பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இருந்தாலும், வளமையான நீர் ஆதாரங்களையும், செழுமையான பல்லுயிர் பெருக்கத்தை கொண்ட நாடுகளில் முதலாவதாக திகழ்கிறது. மழைக்காடுகளை இயற்கையின் கொடையாக பெற்றுள்ள பிரேசில், உலகில் உள்ள
தொழில்நுட்ப உலகின் மிக முக்கிய நிறுவனமான ஆரக்கிள் வியாழக்கிழமை, நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. கடந்த காலாண்டை விசடவும் 14 சதவீத அதிக லாபத்தை அடைந்தாலும், வரும் காலாண்டில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகள்
ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுதோறும் பீர் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலும் அக்டோபர் மாதத்தில் பீர் திருவிழா நடைபெற்று வருகிறது. அவ்வகையில்,
நூறு வருடங்களுக்கு முன்னதாக ரஷ்ய புரட்சி, பெண்களுக்கு முன்னெப்போதும் இல்லாத சமத்துவத்தை தந்தது. அவர்களுக்கு வாக்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினேழில் கிடைத்தது. கருக்கலைப்பு விரைவில் சட்டமாக்கப்பட்டது. அதனையடுத்து சோவியத் ஒன்றியந்தான்
ஃபேஸ்புக்கில் பொருட்களும் விற்கலாம். இதற்கு ஏதேனும் க்ரூப் மெம்பராக அல்லது பேஜ் அட்மினாக இருந்தாலே போதும். இதை ஏன் இங்கே சொல்கிறேன் என கேட்கிறீர்களா? கணவன் மீது கோபம் கொண்ட பெண் ஒருவர், ஃபேஸ்புக்கில் கணவனை விற்க பதிவு செய்திருந்தார். கணவன்
காதலனுக்கு அனுப்பிய தனது நிர்வாண படம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் பல் மருத்துவ மாணவி சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவரை காப்பாற்றுவதாக கூறி மணந்த தொழில் அதிபர் பாலியல் தொல்லை கொடுப்பதால் விரக்தி அடைந்த மாணவியின் நிலை மேலும் மோசமாகி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள கேந்திரி மற்றும் மந்திர் அவுசத் கிராமங்களில் நடந்த தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அப்போது
அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் ப்ரீ கெல்லர் (22). பிகினி மாடல் அழகி. இவர் ரூ.1 கோடி மதிப்புள்ள நிஸான் ஜி.டி.ஆர். ஸ்போர்ட்ஸ் என்ற காரை வாங்கியிருந்தார். கார் வாங்கிய 7-வது நாள் இரவு தனது அண்ணன்கள் ஸ்டீவ், ஜெப் ஆகியோருடன் காரில் வெளியே சென்றார். இரவு