உக்ரைனில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்குள்ள ரஷ்ய வீரர்கள் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் ஊறுகாயை மட்டுமே தின்று போர் புரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ராணுவ வீரர்கள் முகாமில், உணவு உண்ணும் பகுதியில் உக்ரைன் ராணுவம்
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலன்ஸ்கி நாட்டை விட்டு வெளியேறியதாக வந்த தகவலையடுத்து, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “எனக்கு தேவை ஆயுதங்கள்தான். போக்குவரத்து அல்ல.” என்று நேரடியாக பதிலளித்தார்.
சீர்காழியில் கணவன் கடன் பிரச்னையில் சிக்கியதால் மனமுடைந்த மனைவி தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நாங்கூர் கன்னி கோயில் தெருவை சேர்ந்தவர்
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் கூகுள் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வான்வெளி தாக்குதல்கள்
உக்ரைன் மீது ரஷ்யா 17 வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வருகின்றன. அந்த வகையில், ரஷ்ய அரசின் நிதியுதவி பெற்று செயல்படும் செய்தி
இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனில் தொடர்ந்து 17 வது நாளாக ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யா தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீதான
கேரள மாநிலம் பத்தினம் திட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் 2 பேரை கடந்த 5-ந் தேதி முதல் காணவில்லை. இதுபற்றி அறிந்ததும் பள்ளி நிர்வாகத்தினர் பத்தினம்திட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்-புக் தற்காலிகமாக
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பந்தீபால்யா அருகே வசித்து வந்தவர் ராஜேஸ்வரி, கலாவதி. இவர்கள் இருவரும் அப்பகுதியில் தையல் பயிற்சி பள்ளி வைத்து நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் இருவரும் அந்த பகுதி மக்களுக்கு முககவசம், கையுறைகள் தைத்து
உலகளாவிய உர உற்பத்தி நாடான ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தினால் உலகளவிலான உணவுப் பொருள்களின் விலைகள் மேலும் உயரக்கூடும் என்று ரஷ்ய ஜனாதிபதி புதின் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து