இந்தியாவில் 18 லட்சம் கணக்குகளை தடை செய்ததாக வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. குறுஞ்செய்திகள் மூலம் பிறர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ‘ரிபோர்ட்’ வசதியில் பதியப்பட்ட புகார்கள் அடிப்படையில் இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின் (2021) படி கடந்த
உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, ரஷ்யாவில் அதன் அனைத்து தயாரிப்புகளையும் விற்பனை செய்வதை நிறுத்திவிட்டதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது உலக நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வரும்
டிஜிபி ஸ்பா, மசாஜ் சென்டா்களில் சிசிடிவி பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக காவல் ஆணையா்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளா்களுக்கு அவா் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
கொரோனா நெருக்கடியிலிருந்து ஐரோப்பிய பிராந்தியம் விடுதலை பெறும் நிலையில் உள்ளதாக அந்தப் பிராந்தியத்துக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் ஹான்ஸ் கிளக் கூறியுள்ளாா். இதுகுறித்து டென்மாா்க் தலைநகா் கோபன்ஹேகனில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள்
காட்டில் வளரும் நீர் யானைகள் அதிகம் ஒலி எழுப்பக் கூடியவை. அதன் சத்தம் ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீண்ட தூரத்துக்கு எதிரொலிக்கும். ´வீஸ் ஹாங்க்ஸ்´ என்று அழைக்கப்படும் ஒரு வித ஒலியை, நீர்யானைகள் எதற்கு எழுப்புகின்றன என்று இதுவரை தெரியாமல் இருந்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தையும் இழந்து தவித்து வருவதாக
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் தன் தங்கையை வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட நண்பனை அண்ணன் கொன்ற சம்பவம் குறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஹரியானா சிறையில் நீதிமன்ற
70 ரூபாய் திருடியதாக மிளகாய் பொடியை நுகரச்செய்த தாய்: விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழப்பு உறவினர் வீட்டில் 70 ரூபாய் திருடியதாக மிளகாய் பொடியை நுகரச்செய்த, தாயின் விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழந்த செய்தி ‘நியூ இந்தியன்
மத்திய பல்கலைக் கழக மானியக் குழுவில் (யுஜிசி) காலியாக உள்ள கல்வி ஆலோசகர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிர்வாகம்: பல்கலைக் கழக
ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி விநியோக பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாத சமயத்தில் கூட தடுப்பூசி செலுத்தியுள்ளதாக கோவின் செயலியிலிருந்து குறுஞ்செய்தி வருவது தொடர் கதையாகிவருகிறது. இது கரோனா