இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் FR மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மின் உற்பத்திக்கான எரிபொருளை மின்சார சபைக்கு தொடர்ந்து வழங்குமாறு எரிசக்தி அமைச்சருக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல்
மிரிஹானவில் நேற்று (31) இடம்பெற்ற கலவரம் தொடர்பான விசாரணைகள் மூன்று விசேட குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மிரிஹான, பெங்கிரிவத்த மாவத்தைக்கு அருகில்
அனுபவமிக்க அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான அதாவுத செனவிரத்ன அவர்களின் மறைவு செய்தி அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன். இடதுசாரி அரசியலின் செயற்பாட்டாளரான அதாவுத செனவிரத்ன, லங்கா சமசமாஜக் கட்சி ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தார். ஆசிரியராக
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம்
பொகவந்தலாவ – பலாங்கொடை பிரதான வீதியில் லொறி ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகத்தில் வந்த லொறி கேம்பியன் தமிழ் மகா வித்தியாலய கட்டிடத்தின் மீது கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதி
கொழும்பு பங்குச் சந்தை இன்று முற்பகல் 11.33 மணியளவில் மூடப்பட்டது. S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 10%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததே இதற்குக் காரணமாகும். இன்றைய பங்குச் சந்தை நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 552.18 புள்ளிகளாலும்,
மொரட்டுவ குருச சந்தியில் காலி வீதி தற்போது முற்றாக தடைப்பட்டுள்ளது. தச்சர்களின் எதிர்ப்பு போராட்டம் காரணமாக காலி வீதியின் போக்குவரத்து முழுவதுமாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக
மிரிஹான பெங்கிரிவத்த மாவத்தைக்கு அருகில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு பிரவேசிக்கும் நுழைவாயில் வீதியை மறித்து நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 54 பேர்
கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகிய போதிலும் 2 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 5% குறைந்ததன் காரணமாக பங்குச் சந்தை பரிவர்த்தனை சுமார் 30
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணியின் பிராவோ ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஐ.பி.எல்.