சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள LP எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாளைய தினம் எரிவாயு தரையிறக்கப்பட்டு விரைவில் சந்தைக்கு
ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரத்தின் கலசம் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (16) கலந்து கொண்டார். வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களினால் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் கலசம்
நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (16) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில், அதி வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் அனுமதியுடன்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றி வருகின்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரையை அததெரண மற்றும் ரிவி தெரண தொலைக்காட்சியில் நேரடியாக காணலாம். அதேபோல், அத தெரண யூடியூப் சேனல்கள்
நாட்டில் மேலும் 320 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 657,134 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் ஒருவர் கொவிட்
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (16) டெல்லியில் சந்தித்தார். இதன்போது, இந்தியா எப்போதும் இலங்கையுடன் இருப்பதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலின் போது பொருளாதார ஒத்துழைப்பு குறித்து
நாட்டில் நாளை (17) மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேர மின்வெட்டும் மற்றும்
மருதானையிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. பேஸ்லைன் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி களனிவெளி ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் என
நாட்டில் நேற்றைய தினம் (15) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,416 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவரே