ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் பாலியல் உறவு மூலம் பரவும் நோய்களான எஸ்.டி.டி மற்றும் எஸ்.டி.ஐ வழக்குகள் பதிவு செய்யப்படுவதால், ‘மக்கள் உண்மையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுகிறார்களா?’ என்ற கேள்விக்கு இது நம்மை அழைத்துச்
பழங்காலம் தொட்டே கஞ்சா செடிகள் இந்தியாவில் மட்டும் அல்ல மாறாக உலகம் முழுவதும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக கஞ்சா செடிகளில் இருந்து செய்யப்படும் சிறுசிறு உருண்டைகள், பானம் மற்றும் கஞ்சா பொடிகள் போன்றவை சில காலமாக மக்களால் ஏற்றுக்
கேள்வி: பெரும்பாலும் கிணறுகள் வட்ட வடிவிலேயே இருப்பதற்கு என்ன காரணம்? பதில்: வெகு சில இடங்களில் சதுரம் மற்றும் செவ்வக வடிவில் காணப்பட்டாலும், பெரும்பாலும் கிணறுகள் வட்ட வடிவிலேயே அமைக்கப்படுகின்றன. இதற்குக் காரணம், வட்ட வடிவத்துக்கு சதுரத்துக்கு
இந்தியாவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையான 10 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணத்தை தழுவுவதாக இந்திய அரசு கூறுகிறது. 2016-17ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச வயது வந்தோர் புகையிலை ஆய்வின்படி (Global Adult Tobacco Survey), இந்தியாவில்
பிஞ்சில் பழுத்துப் போகும் விடலைப் பயல்களின் காதலை கேலி செய்யும் விதமாக மறைந்த நடிகர் முத்துராமன் – கலைச்செல்வி ஜெயலலிதா நடிப்பில் வெளியான ‘சூரியகாந்தி’ படத்தில் மனோரமா ஆச்சி தனது சொந்தக் குரலில் ஒரு தத்துவப் பாடலை பாடியிருப்பார்.
பெண்களில் ஜில்-ஜங்-ஜக் என மூன்று முக்கிய பிரிவுகள் இருப்பதை வடிவேலு கூறினாலும். அதன் உட்பிரிவுகள் பத்து வகைகள் இருக்கின்றன. நல்ல குணம் இருந்தாலும் சிடுமூஞ்சியாக இருக்கும் பெண்கள், திட்டித்தீர்த்தாலும், நல்லதை மட்டுமே செய்யும் பெண்கள், டேட்டிங்
ஆண்கள் எப்போதுமே ரொமாண்டிக்காக இருக்க விரும்புவது இயல்பு. குறைந்தபட்சம் தங்களது 25 வயது வரைக்குமாவது ரொமாண்டிக் லுக்கில் இருக்க விரும்புவார்கள். இதற்கு காரணம் பெண்கள் தான். பெண்களுக்கு ரொமாண்டிக்காக இருந்தால் தான் பிடிக்கும் என்று யாரோ, எப்போதோ,
மனித இனம் மட்டுமின்றி, உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களிலும் விருட்சமாக இருந்து வருவது பெண் பாலினம். பெண் பாலினம் இன்றி ஓர் இனத்தின் விருத்தி சாத்தியமற்றது. அனைத்து உயிரினங்களின் அடிப்படையும் இனவிருத்தி தான். ஆனால், மனித இனத்தில் மட்டுமே
2050ஆம் ஆண்டில் டிமென்ஷியா என்கிற நினைவாற்றல் மங்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உலகளவில் தற்போது இருப்பதைவிட மூன்று மடங்கு அதிகரித்து, பதிமூன்று கோடியை தாண்டிவிடும் என்று ஒரு புதிய கணிப்பு காட்டுகிறது. முன்னர் இருந்ததை விட தற்போது
எல்லோருமே தங்கள் முதல் முத்தத்தை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த முத்தம் சங்கடமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி, மிக மகிழ்ச்சிகரமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி. மேலைச் சமூகங்களில் வசிக்கும் மக்களைப் பொறுத்தவரை, உதட்டோடு உதட்டைச்