இந்தியாவைப்பற்றி ஒரு ஆய்வு இத்தகைய தகவலை வெளியிட்டதா என்று பா.ஜ.க. எம்.பி. ரூபா கங்குலி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறப்பட்டிருந்த தகவல்கள்:- *
ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாற்பது வயதுக்குப் பிறகு பாலியல் ஆசைகளும், பாலுறவு கொள்வதற்கான திறனும் குறைகிறது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இது உண்மையா? அப்படியெனில் இதற்கான காரணங்கள் என்னென்ன, நாற்பது வயதுக்குப் பிறகு பாலியல் இன்பத்தை
கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் அதிகமாக மது அருந்தியதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. கொரோனா என்றும் பெருந்தொற்றின் அலை இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் ஓயவில்லை. வைரஸ் பரவலினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீட்டினுள் முடங்கியிருக்கும்
நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் அதிக செல்வாக்கு செலுத்துபவராக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அவரது அருள் ஒருவருக்கு கிடைத்தால், அவர் ராஜ வாழ்க்கையை வாழ்வார். நவகிரகங்களிலேயே சனி மிகவும்
கொவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்ட ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, விந்தணுக்களின் தரத்தில் சரிவு ஏற்பட்டதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த ஆய்வு குறித்து மருத்துவர்கள் தெரிவித்தது என்ன? விந்தணுக்கள அதிகரிக்க என்ன
உங்கள் இரத்தத்தின் தடிமன் பல காரணிகளைப் பொறுத்தது. உங்கள் இரத்த சிவப்பணு எண்ணிக்கை உங்கள் இரத்தத்தின் பாகுத்தன்மையில் மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது. எல்.டி.எல் (கெட்ட) கொலஸ்ட்ரால் போன்ற இரத்தக் கொழுப்புகள், இந்த பாகுத்தன்மையை பாதிக்கலாம்.
ஆண், பெண் வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. இருவேறு நபர்கள் ஒன்றாக இணைந்து தங்கள் வாழ்க்கையை தொடங்கும் நாள் மிகவும் சிறப்பானது. திருமணம் முடிந்ததும் அடுத்தது முதலிரவுதான். முதலிரவு அல்லது திருமண இரவு செக்ஸ் எப்போதும் மக்களால்
உயர் இரத்த அழுத்தம் என்பது நாள்பட்ட சுகாதார நிலை பிரச்சனையாக உள்ளது. இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இன்றைய நாளில் பெரும்பாலான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் இரத்த அழுத்தம் ஒரு பரவலான சுகாதார சிக்கலாக இருந்தாலும்,
ஆண்கள் எப்போதும் தங்கள் செக்ஸ் விளையாட்டை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தேடுகிறார்கள். ஏனெனில் ஆண்களுக்கு உடலுறவில் திருப்தி என்பது ஒருபோதும் ஏற்படாது, அவர்களின் தேடல்களும், விருப்பங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர்கள் கவர்ச்சியாகவும்,
நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க பின்பற்ற வேண்டிய மூன்று விஷயங்கள்… சீரான உணவை உண்ணுதல், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மது, புகைப்பிடிப்பதைத் தவிர்த்தல். இந்த மூன்றையும் கடைபிடித்தாலே போதுமானது. அதிலும் ஊட்டச்சத்துமிக்க உணவை