என் வீட்டைச் சுற்றி பல குடித்தனங்கள் உள்ளன. பலரும் இருமல், தும்மல், சளியை தொண்டையிலிருந்து வெளியேற்றி கமறிக் கமறித் துப்புவதைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எங்கே என்னுடைய பத்து வயது மற்றும் ஏழு வயது பிள்ளைகளுக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டுவிடுமோ
வயது வித்தியாசமின்றி இன்று அனைத்து தரப்பினரும் இன்று மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். வாழ்க்கை முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணம். அந்தவகையில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட பல வழிகளில் முயற்சிக்கிறோம். மனநல நிபுணர்களும்
எனக்கு வயது 22. காலையிலிருந்து வெயில் ஏற ஏற தலைவலியும் ஏற, நடு உச்சி நேரத்தில் அதிகமாகி, தலையைச் சம்மட்டியால் பிளக்கிற மாதிரி வலி எடுக்கிறது. வெயில் தாழத் தாழ தலைவலி குறைந்து, மாலையில் தலைவலி விட்டுவிடுகிறது. இது அடிக்கடி நேர்கிறது. இது என்ன
காபி குடிப்பது கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் காபிக்கு எனத் தனிப் பிரியர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு இடமாக தேடிப்பிடித்து காபி அருந்தும் பழக்கம் உள்ளவர்கள்
கொரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம் என்று ஏராளமான இளம்பெண்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக ஆன்லைனில் தேடுதலும் அதிகரித்துள்ளது. சரி.. கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எத்தனை நாள்களுக்குப் பின்
உடல் இயக்கத்துக்கும் அறிவாற்றலுக்கும் இடையேயான ஒரு தொடர்பு அறிவியல் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. உடல் இயக்கத்தில் இருந்தால் ‘கிரியேட்டிவ் ஐடியா’ எனும் படைப்புச் சிந்தனைத் திறன் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க ஆய்வாளர்கள்
சமைலயறையில் ´சீரகம்´ என்ற மருத்துவ குணமுள்ள மூலிகைச் சரக்கினை பயன்படுத்தாத வீடுகளே இல்லை என்று ஆணித்தரமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு தமிழர்கள் உணவு முறையில் மட்டுமல்லாது, ஆசிய நாடு முழுவதும் அனைவரின் வீடுகளிலும், அனைத்து உணவகங்களிலும் அதிகம்
உடல் முழுவதற்கும் ரத்தத்தை அளிக்கும் உறுப்பாக இதயம் இருப்பதால் உயிர் இயங்குவதற்கு அவசியமானது எனலாம். அந்தவகையில் இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. மாரடைப்பு என்பது இதய
கொரோனா தொற்றுநோயின் புதிய திரிபான ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது. எனவே மக்கள் எந்த நோய் அறிகுறிகளில் கவனமாகச் செயல்பட வேண்டும் என்று பார்ப்போம். இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை, சில அறிகுறிகள் ஏற்படும்போது மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று
கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோயால் மரணம் ஏற்பட ஆபத்து அதிகம் உள்ளதாக ஆதாரங்களை விஞ்ஞானிகள் சமர்ப்பித்துள்ளனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் புற்று நோய் பாதிப்பில்லாத ஒரு லட்சத்தி 60 ஆயிரம் பேர்களில் நடத்தப்பட்ட ஒரு