மனிதனின் வாயில் சுமார் 500 விதமான இனங்கள் அல்லது நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் எப்போது ஒருவரது வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கிறதோ, அப்போது தான் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஈறு அழற்சி, ப்ளேக், பல் சொத்தை
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் கேள்விப்பட்டதுண்டா? இது ஒரு கல்லில் மூன்று மாங்காய். ஆம், உங்கள் மூன்று பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு. உடல் பருமன், இதய ஆரோக்கியம், நீண்ட ஆயுட்காலம் ஆகிய மூன்றுக்கும் ஒரே தீர்வு என்ன தெரியுமா? ஆரஞ்சு ஜூஸ். நீங்கள்
வேகமாக நகரும் வாழ்க்கையில், மக்கள் தங்கள் உணவுப் பழக்கங்களை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டுள்ளனர். சைவ உணவு மற்றும் அசைவ உணவுப் பழக்கம் இரண்டு ம் மக்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. பல்வேறு காரணங்களுக்காக பலர் சைவ உணவுப்
இன்றைய காலக்கட்டத்தில் ஆரோக்கிய உணவுகளே ஆபத்தானவையாக மாறிவிட்டது. அதற்கு காரணம் அதில் செய்யப்படும் கலப்படமாகும். இன்று கலப்படம் இல்லாத உணவுகளை கண்டுபிடிப்பதே அரிதான ஒன்றாகிவிட்டது. இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நமது
பன்றிக் காய்ச்சல் என்ற இந்த நோய் இன்ப்ளூயென்ஸா என்ற வைரஸ் மூலம் பன்றிகளிடமிருந்து பரவுகிறது. இந்த நோயை ஸ்வைன் ப்ளூ என்றும் கூறுவார்கள். இந்த நோய் ஒரு தொற்று நோயாக ஒரு மனிதனிடமிருந்து மற்றவருக்கு பரவக் கூடியது. சமீபத்தில் நம் இந்திய உச்ச
தற்போது இந்தியாவில் கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்று வரை இந்தியாவில் மட்டும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த கொடிய வைரஸிற்கு தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், பலர்
இன்று உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மக்களையும் பயத்தில் வைத்திருக்கும் விஷயமென்றால் அது கொரோனா வைரஸ்தான். சீனாவில் உருவாகி பல்லாயிர உயிர்களை பலிகொண்ட இது கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நாடுகளுக்கும் பரவி இன்று இந்தியாவிற்குள்ளும் நுழைந்து விட்டது.
பரபரப்பான இந்த காலகட்டத்தில் சரும ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. வளர்ந்துவரும் நவீன உலகில், தூசி, மாசு, புகை மற்றும் செயற்கை ராசயாணங்கள் போன்றவற்றால் சருமம் பாதிப்படைகிறது. நாள் முழுவதும் வேலை செய்து அழுத்து,
ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான் இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு வகையான நோய்களுக்கு அடித்தளமாக அமைகிறது. நம் முன்னோர்கள் நீண்ட காலத்திற்கு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு அவர்களது சத்தான ஆகாரம் தான் காரணம்.
உங்கள் காதலன் அல்லது காதலி அவர்கள் கைகளால் உங்களை அன்புடன் இறுக்க அணைத்திருப்பது என்பது எத்தனை வசதியானது, மகிழ்ச்சியானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதைவிட இன்பம் வேறு என்ன இருக்க முடியும் உங்களுக்கு? நிச்சையமாக இல்லை. உங்கள் துணை மிகவும்