சின்னத்திரை சீரியலிலேயே அதிக ரசிகர்களை கொண்ட சீரியல் சரவணன் மீனாட்சி. இதில் சரவணனாக செந்தில், மீனாட்சியாக ஸ்ரீஜா நடித்தனர்.
இவர்கள் தற்போது ரியல் லைப் ஜோடியும் கூட, இந்நிலையில் ஆரம்பத்தில் இந்த சீரியல் தொடங்குவதற்கு முன் ஒரு குறும்படமாக எடுத்தனர்.
இதில் சரவணனாக ஒரு சில காட்சிகள் நடித்தது விஜய் சேதுபதி தானாம், பிறகு தான் செந்தில் உள்ளே வந்துள்ளார்.
சீரியலில் தன் வாழ்க்கையை தொடங்கி இன்று தென்னிந்திய சினிமாவையே கலக்கி வருகின்றார் விஜய் சேதுபதி. சினிமாவில் கஷ்டப்படுவர்கள் கண்டிப்பாக முன்னேறுவார்கள் என்பதற்கு விஜய் சேதுபதி மிக்கபெரிய உதாரணம்.