ஒரு சில நடிகர்கள் கொடுத்த வேடத்தை அப்படியே நடித்துவிட்டு போய்விடுவர். ஆனால் ஒரு சிலர் எதாவது புதிய வேடம் போட வேண்டும், வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்று மெனக்கெடுவர்.
தற்போது பாலிவுட் நாயகி வித்யா பாலன் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை போட்டுள்ளார். அப்புகைப்படத்தில் இருப்பது அவரா என்றே தெரியாத அளவிற்கு உள்ளது.
ரசிகர்களும் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.