சீனாவில் உங்கள் முகத்தை பார்த்தே பணம் மற்றும் கடனட்டை எதுவும் பயன்படுத்தாமல் உணவு வாங்க முடியும்.
துரித உணவு விடுதிகளில் முகத்தை ஸ்கான் செய்து பொருள் விற்கும் தொழில்நுட்பத்தை சில்லறை வணிக பெருநிறுவனமான அலிபாபா அறிமுகம் செய்துள்ளது.
உங்கள் முகத்தை ஸ்கான் செய்தால் உங்கள் கணக்கில் இருந்து பணம் வெட்டப்பட்டு செலுத்தப்பட்டுவிடும்.
ஆனால், இந்த தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்ற கவலையும் எழுந்துள்ளது.