காப்பான் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது சூரரை போற்று படத்திலும் நடித்து முடித்துள்ளது. அதை தொடர்ந்து அவர் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் நடிக்கிறார் என பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் சிவா அடுத்து ரஜினியை இயக்குவதாக அறிவித்துவிட்டார். இந்நிலையில் சூர்யா தன் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் ஹரிக்கு கொடுத்துள்ளார். விரைவில் ஷூட்டிங் துவங்கவுள்ளது.
இந்த தகவலை நடிகர் கார்த்தி தான் கைதி படத்தின் பிரஸ்மீட்டில் கூறியுள்ளார்.