நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யாவிட்டால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தயார் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website