சூர்யா தற்போது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் தயாரித்து+ நடித்து வெளிவரும் படம் பசங்க-2.
இப்படம் அடுத்த வாரம் (டிசம்பர் 4) வெளிவருவதாக இருந்தது. ஆனால், இப்படத்தை விட ஈட்டி படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது.
இதனால், படத்தை கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 24ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் படம் நன்றாக வந்திருப்பதால் சூர்யா இப்படத்தை அதிக திரையரங்குகளில் ரிலிஸ் செய்ய முடிவு செய்யவுள்ளாராம்.