மயக்க ஊசி போட்டு.. எனர்ஜி ட்ரிங்க் கொடுத்து.. இளைஞரை 3 நாட்கள் கூட்டுப் பலாத்காரம் செய்த 3 பெண்கள்! தென் ஆப்பிரிக்காவில் 23 வயது இளைஞரை 3 பெண்கள் வெறும் எனர்ஜி ட்ரிங்க் மட்டுமே கொடுத்து 3 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெறும்
பிரபாஸ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் இந்திய சினிமாவின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்த படத்தில் நடித்த பிரபாஸுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக பிரபாஸை திருமணம் முடிப்பதற்காக வந்த
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மத்திய சிறையில் ரமலான் நோன்பு இருக்கும் முஸ்லிம் கைதிகளுடன், 32 இந்து மத கைதிகளும் விரதம் இருக்கின்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்திலுள்ள மத்திய சிறையில் சுமார் 2600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு, தலைப்பு சம்பந்தமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகிறது. படம் ஆரம்பிக்கும்போது எழாத பிரச்சினைகள் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் சமயத்தில் வந்து தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பெரிய இடைஞ்சலை
நடிகர் ஷாஹித் கபூர் அவ்வளவு சொல்லியும் அவர் தம்பி இஷான், ஜான்வியை அழைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றுள்ளார். பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் நடிகர் ஆகியுள்ளார். அவர் ஈரானை சேர்ந்த மஜித் மஜிதியின் இயக்கத்தில் பியான்ட் தி
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துகள் அடையாளம் காணப்பட்டு விட்டாலும் அவை எவை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்த வழக்கு
நடிகர் சமுத்திர கனி நடிகை சுனைனா இயக்குனர் சமுத்திரகனி இசை ஜஸ்டின் பிரபாகரன் ஓளிப்பதிவு ஏகாம்பரம் என் கே ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வரும் சமுத்திரக்கனி, அப்பா வேல ராமமூர்த்தி, தங்கை அர்த்தனாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சரியான நேரத்தில் மருத்துவ
நடிகர் செல்வா நடிகை அனிதா இயக்குனர் பகவதி பாலா இசை கபிலேஷ்வர் ஓளிப்பதிவு பகவதி பாலா தென் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் ராதாரவி, வாகை சந்திரசேகர், நிழல்கள் ரவி ஆகிய மூன்று பேரும் ஊர் பெரியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஒன்றுகூடி அந்த ஊர் கோயில்
நடிகர் தாமோதரன் நடிகை ஆஷா லதா இயக்குனர் விஜய் டி அலெக்சாண்டர் இசை ரொனால்ட் ரெகன் வி ஓளிப்பதிவு வெள்ளை கேசவன் நாயகன் தாமோதரனின் மனைவி ஆஸ்தா லதா தனது கணவனை விட்டு பிரிந்து தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறாள். லதாவின் மகன், அதே ஊரில் தன்னுடன்
நடிகர் சந்தோஷ் கன்னா நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் பழனிவேல் வி எஸ் இசை ஜான் பீட்டர் ஏ சி ஓளிப்பதிவு பார்த்திபன் எஸ் கொல்லிமலை அருகே உள்ள வளையபட்டி கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இலவசமாக பள்ளி