கிராமத்து பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருக்கிறார் ராஜ். இவரை குடிப்பழக்கம் இல்லாத நபர் என்று ஊரே போற்றுகிறது. மேலும் இவர் மீது மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவரோ, இரவில் யாருக்கும் தெரியாமல் குடிக்கிறார். சிறு வயதில் இருந்தே இந்த
பட்டப்படிப்பு படித்து விட்டு சென்னையில் வேலை செய்து வருகிறார் நாயகன் தமன். இவர் சீனாவிற்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். சீனா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டு, சில நாட்கள் பெற்றோர்களுடன் இருக்க சொந்த ஊரான
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் 1¼ லட்சம் கணக்குகள் டுவிட்டரில் முடக்கப்பட்டுள்ளன. ‘டுவிட்டர்’ சமூக இணையதளத்தில் கணக்குகள் தொடங்கி தகவல்களை பரிமாறி வருகின்றனர். அதே நேரத்தில் தீவிரவாத இயக்கங்களும் இதை பயன்படுத்தி தங்களது செய்திகள்
ஸ்பெயினில் இருந்து துபாயில் புலம்பெயர்ந்து வாழும் சுசி மற்றும் கிறிஸ்டோபர் சக்ரமென்டோ தம்பதிக்கு, கடந்த அக்டோபர் மாதம் துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. 14 வாரங்கள் முன்கூட்டியே அதாவது குறைபிரசவமாக பிறந்த இந்த குழந்தை
கிரிமினல்களையும், தீவிரவாதிகளையும் கண்காணிக்க பல்வேறு நாட்டு அரசுகள் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) பயன்படுத்திவரும் நிலையில் இதே தொழில்நுட்பத்தை போதைப் பொருள் கடத்தலுக்கும், கொள்ளையடிப்பதற்கு வேவு பார்க்கவும் பிரபல கிரிமினல்களில் சிலர் தற்போது
தமிழகத்தில் விண்கல் தாக்கி பேருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி வட்டத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் வளாகத்தில் அது விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், அக்கல்லூரியின் பேருந்து
ஹாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கப் போவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் வெற்றி நாயகியான தீபிகா படுகோனே ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு பெயர்போன வின் டீசலின் XXX