பாகுபலி’ படத்தில் அனுஷ்கா நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இதையடுத்து ‘ருத்ரமாதேவி’ படம் அனுஷ்காவை முன்னிலைப்படுத்தும் சரித்திர படமாக வெளிவந்தது. அடுத்து ‘இஞ்சி இடுப்பழகி’ படமும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
புதுமுகங்கள் ஜீவரத்னம், ஈஷான்யா நடித்து வருகிற புத்தாண்டில் வெளியாகவிருக்கும் படம் ‘பேய்கள் ஜாக்கிரதை’. இப்படத்தை இயக்குனர் சரணிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கண்மணி என்பவர் இயக்குகிறார். இவர் தெலுங்கில் நான்கைந்து படங்களை இயக்கியுள்ளார்.
‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்துடன் நடித்தவர் பார்வதி நாயர். அடுத்து கமலின் ‘உத்தமவில்லன்’ படத்தில் நடித்தார். இப்போது ‘எங்கிட்ட மோதாதே’ படத்தில் நட்ராஜ் ஜோடியாக நடித்து வருகிறார். இது தவிர கன்னடம், தெலுங்கு
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, நடிப்பில் வெளியான படம் ‘தனிஒருவன் படத்திற்கு இசை ஆதி. இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு தற்போது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் ரீமேக் ஆகவிருக்கிறது. படத்தின் மிக முக்கிய
ஒரு இயக்குனருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்றால் அது சில பேருக்கு மட்டுமே சாத்தியம். ஆந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த கரோகோஷத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் இயக்குனர் செல்வராகவன். இவரின் பல படங்கள் ரசிகர்களின் என்றுமே பார்க்க
இளைய தளபதி விஜய், சூர்யா ஆகியோர் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் ஆரம்ப காலங்களில் இணைந்தும் நடித்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் கடைசியாக வேலாயுதம், 7ம் அறிவு படத்தின் போது நேருக்கு நேர் மோதினார்கள். தற்போது நீண்ட
விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடி தான் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க மேலும் 3
இன்று யார் கையிலும் ஸ்மார்ட் கருவிகள் இல்லை என்றே கூற முடியாது. எல்லோர் வீட்டிலும் குறைந்த பட்சம் இரண்டு முதல் நான்கு, ஐந்து ஸ்மார்ட் கருவிகளாவது இருக்க தான் செய்கின்றது. பெரும்பாலும் இன்றைய ஸ்மார்ட் கருவிகளில் தொடு திரை எனப்படும் டச் ஸ்கிரீன்