நடிகை அமலாபால் தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடிக்கும் ஆடை என்கிற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரே சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் சமீபத்தில் நடிகர் விஷ்ணுவை இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல்
பாய்ஸ், காதலில் விழுந்தேன் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் நகுல். வளர்ந்து வரும் நடிகரான இவர் கைவசம் அதிக படங்கள் இல்லை. இந்நிலையில் அவர் பிலிப்கார்ட் இணையத்தளத்தில் 1.25 லட்சம் ரூபாய்க்கு தன் மனைவிக்கு பரிசளிக்க ஒரு ஐபோனை
‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தை யுவன் சங்கர் ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா எண்டர்டெயின்மென்ட்சுடன் இணைந்து
சின்மயி தெரிவித்துள்ள புகார் குறித்து ராதாரவியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:- சின்மயி எல்லா விசயங்களிலும் பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பொய்யான புகார் தெரிவித்து ‘பிளாக் மெயில்’ பண்ண பார்த்தார்.
சின்மயி தெரிவித்துள்ள புகார் குறித்து ராதாரவியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:- சின்மயி எல்லா விசயங்களிலும் பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பொய்யான புகார் தெரிவித்து ‘பிளாக் மெயில்’ பண்ண பார்த்தார்.
ஜெர்மன் நாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் திரண்டதால் பொலிஸார் தடியடி நடத்தினர். ரசிகர்கள், விமான பயணிகளை வரவேற்க வந்தவர்கள் திரண்டதால், காரில் ஏற முடியாமல் அஜித் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார்.
பாலிவுட் நடிகர்களில் கடந்த சில ஆண்டுகளில், தன்னுடைய சிறந்த நடிப்பால் மிகப் பெரிய உயரத்தை எட்டியிருப்பவர் அமீர்கான். 2014-ம் ஆண்டு வெளியான ‘பி.கே.’ திரைப்படம் இந்திய திரை உலகில் முதன் முறையாக ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்த படமாக
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்-அக்ஷய் நடித்துள்ள 2.0 படத்தை பார்த்த பெரும்பாலானவர்களை அது பற்றி நல்ல விதமாக தான் விமர்சனங்கள் கொடுத்து வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் நல்ல வசூலும் பெற்று வருகிறது 2.0. இந்நிலையில் பாலிவுட்டில் அடிக்கடி
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அவர்கள் இந்து முறைப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திருமணம் செய்து கொள்கின்றனர். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று புகழ்பெற்ற
கெய்ரோ திரைப்பட விழாவில் தமது தொடைகள் தெரியும்படி ஆடை அணிந்த, 44 வயதாகும் திரைப்பட நடிகை ராணியா யூசஃப் என்பவர் மீது, ´´இச்சையைத் தூண்டும் வகையில்´´ ஆடை அணிந்தததாக அந்நாட்டு வழக்கறிஞர்கள் இருவர் வழக்கு தொடுத்துள்ளனர். “இத்தகைய சர்ச்சை