விஜய் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் லாக் டவுன் சமயத்திலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது பாக்கியலட்சுமி-பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மெகா சங்கமம்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு
ரஞ்சித் எம். திவாரி இயக்கத்தில் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரேஷி, லாரா தத்தா நடித்துள்ள படம் – பெல் பாட்டம். மே 28 அன்று வெளிவருவதாக இருந்த இந்தப் படத்தின் வெளியீடு கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆகஸ்ட் 15 அன்று அக்ஷய்
ஓடிடியில் இந்த வாரம் வெளியாகவுள்ள ஜகமே தந்திரம் படம் 190 நாடுகளில் ஒளிபரப்பாகவுள்ளது. ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா
சிம்பு – ஹன்சிகா நடித்த மஹா படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கியுள்ளார். கருணாகரன், தம்பி ராமையா போன்றோரும்
தமிழக அரசின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கொரோனா நோய் தொற்று பயமே மக்களிடம் அதிகம் உள்ளது. அன்றாடம் நோய் தொற்றிற்கு ஏகப்பட்டோர் பலியாவதால் இந்திய மக்கள் கடும் சோகத்தில் உள்ளார்கள். இப்போது ஒரு கன்னட நடிகரின் விபத்து செய்தி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. தேசிய விருது எல்லாம் வாங்கிய
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து ஓராண்டு ஆகிவிட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? இந்த கேள்விக்கான பதில் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
சுட்டுரையில் (ட்விட்டா்) தனது பெயரில் போலி கணக்கு தொடங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகைச்சுவை நடிகா் செந்தில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். நகைச்சுவை நடிகா் செந்தில், மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல்