ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், சரியாக இதே ஜூன் 15 ஆம் திகதி. இந்தியத் திரையுலகம் ஒரு மாபெரும் நடிகனை இழந்த நாள் அது. அரை நூற்றாண்டு காலம் ஓடி மறைந்தாலும், இன்னும் மறையாத நினைவுகளுடன் தொடர்கின்றன அந்த மகா நடிகனின் பெயரும் புகழும்! இந்தி
கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் சுத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்தில் கமிட்டான பல நடிகர்கள் கொரோனா அச்சத்தால் படப்பிடிப்புகளுக்கு வர தயங்குகின்றனர். ஆனால் சீரியல்களின் படப்பிடிப்புகள் மட்டும் இடைவேளை விட்டு விட்டு நடந்துகொண்டு வருகின்றன.
விஜய் தொலைக்காட்சியில் கொரோனா முதல் அலைக்கு முன் நிறைய சீரியல்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்தது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் சீரியல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது நமக்கு தெரிந்த விஷயம் தான். மீண்டும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் ஹிட்டாக
பிக்பாஸ் 1வது சீசன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை ரைசா. கன்னட சினிமாவில் சில விளம்பரங்கள் நடிப்பது, மாடலிங் துறையில் பணிபுரிவது என இருந்து ரைசா பிக்பாஸ் மூலம் பெரிய ரீச் பெற்றார். அதன்பிறகு அவர் சில படங்கள் நடித்து வந்தார்,
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம்
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம்
சாலையில் விபத்துக்குள்ளான கன்னட நடிகரான சஞ்சாரி விஜய், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது சகோதரர் சித்திஸ் குமார் தெரிவித்துள்ளார். தேசிய திரைப்பட விருது பெற்ற கன்னட நடிகரான சஞ்சாரி விஜய், இருசக்கர வாகனத்தில் சென்று
2009 இல் மிஸ் சென்னை பட்டம் வென்றவர் சாஹித்யா. கெளதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடிகையாக அறிமுகமானார். 2014 இல் பார்த்திபன் இயக்கிய கதை, திரைக்கதை, இயக்கம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிகில் படத்தில் வர்ணையாளராக
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்
பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் லட்சத்தீவு விவகாரம் குறித்து பேசினார். அப்போது லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல் என்பவர் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட