ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி. இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இளம் சின்னத்திரை நடிகை ஷபானா. இந்த செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி,அவர்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பஹத்
கொரோனா தொற்றின் 2 வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது பழம்பெரும் மலையாள நடிகரும், கதாசிரியருமான மாதம்பு குன்சுகுட்டன் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள
நகைச்சுவை நடிகர் கிங் காங்குடனான ரஜினியின் தொலைபேசி உரையாடல் சமூகவலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ரஜினியுடன் இணைந்து அதிசய பிறவி படத்தில் நடித்துள்ளார் கிங் காங். தமிழில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள கிங் காங்
மாஸ்டர் செஃப் என்கிற புகழ்பெற்ற சர்வதேச சமையல் கலை நிகழ்ச்சியைத் தமிழில் தொகுத்து வழங்குகிறார் விஜய் சேதுபதி. ஃபிரான்க் உருவாக்கிய மாஸ்டர் செஃப் என்கிற சமையல் கலை நிகழ்ச்சி ஆஸ்திரேலிய உள்ளிட்ட பல நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு
கொரோனா தொற்றுக்கு செங்கல்பட்டு அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்த துணை நடிகர் மாறன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தார். செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்த திரைப்பட துணை நடிகர் மாறன், கில்லி, டிஸ்யூம், பட்டாசு,
சண்டை இயக்குனர் ஸ்டண்ட் சில்வா ஒரு புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அந்தப் படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் பல்லவியின் தங்கை இந்தப் படத்தின்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும்
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் இயக்குனர் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி என சிலர் இறந்தும் போய் உள்ளனர். அந்த
கேரள திரையுலகில் முன்னணி இயக்குனர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தாவாக இருந்தவர் டென்னிஸ் ஜோசப். இவர் கோட்டயத்தில் உள்ள ஏற்றமானூர் பகுதியில் வசித்து வந்தார். வீட்டில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் கோட்டயத்தில்