சினிமா துறையில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக மீ டூவில் பலர் புகார் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்தி நடிகை அங்கிதா லோகண்டேவும் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இவர் கங்கனா ரணாவத்துடன் மணிகர்னிகா படத்தில்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால்
தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பலர் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள். அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவர்களை விட 80களில் உள்ள பிரபலங்கள் சிலர் கூட நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்துள்ளார்கள்.
ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இங்கு ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் உள்ளார்கள். சிலர் காமெடி நடிகர் என்பதில் இருந்து ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்கள். அதற்கு தற்போதைய உதாரணம் என்றால் சந்தானம் தான். காமெடி நடிகராக அவர்கள் கொடிகட்டி பறந்த காலம் உள்ளது,
விஜய் தொலைக்காட்சியின் படு ஹிட்டான நிகழ்ச்சி என்றால் சூப்பர் சிங்கர் தான். இந்நிகழ்ச்சியில் பங்குபெற எத்தனையோ கோடி மக்கள் போராடி வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வித்தியாசமான கான்செப்ட்டோடு நிகழ்ச்சியை கொண்டு
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ்
தமிழகத்தில் தொடா்ச்சியாகத் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்படும் சூழல் உருவாகி இருப்பது தமிழ்த் திரையுலகினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கரோனா அச்சுறுத்தலின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ள நிலையில் புது படங்களின் வெளியீட்டிலும்
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் அமீர் கான், பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் அமீர் கான் மிக சிறந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தங்கள்
பிரபல பாலிவுட் நடிகரான கார்த்திக் ஆர்யனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் கார்த்திக் ஆர்யன் . இவர் இப்போது ‘பூல் புலைய்யா 2’ படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டார்.