மலையாள நடிகர் பிருத்விராஜுக்கு (38) கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ஜன கண மன திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்ற நிலையில் பிருத்விராஜுக்கு கரோனா
நடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த
பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை அடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக சினிமா உலகிற்கு சிறிது காலம் விடைகொடுப்பதாக அதில் அவர்
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி : தளா்வுகள் அறிவிக்கப்பட்டுப் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றிருப்பீா்கள். அனைவரும் பாதுகாப்பாகச் செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே பாதுகாப்பாக, தனி நபா்
இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று 800 திரைப்படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பதில் கூறியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி, திங்களன்று நடிகர் விஜய்சேதுபதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை கிரீன்வேஸ்
நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமானாலும், தமிழிலேயே அதிக படங்கள் நடித்து வருகிறார். நல்ல திரைக்கதைகள் அமையும் போது, மலையாளத்திலும் நடிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கும் நயன்தாரா, கடந்தாண்டு நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்த ‘லவ் ஆக்ஷன்
பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் குடும்பத்தாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு படவுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ராஜசேகர். இவரது மனைவி ஜீவிதா. இவர்கள் இருவருமே ஆரம்ப காலகட்டத்தில் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
கொடைக்கானலில் முகக்கவசம் அணியாமல் அதிகாரிகளுடன் நடிகை ஒருவர் வாக்குவாதம் செய்த சம்பவம் நடந்துள்ளது. கரோனா ஊரடங்குத் தளர்வுகள் அறிவிகபட்டதைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரம்
பிரபல நடிகை தமன்னா கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார். பிரபல நடிகை தமன்னாவுக்கு சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. சக நடிகைகள் திருமணம் செய்து குடும்பத்தோடு ஐக்கியமான பிறகும் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம்