கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக பல்வேறு கட்ட தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் திரையரங்குகள் 15-ந் தேதி முதல் செயல்பட
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ்
சுந்தரபாண்டியன் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக கடந்த 2016 ம் ஆண்டு வெளியான றெக்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக
தனது திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பாக ரஜினிகாந்த் தொடர்ந்திருந்த வழக்கில் அபராதம் விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதையடுத்து வழக்கைத் திரும்பப் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம்
ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனினும் சீனாவில் இந்தப் படத்தின் வசூல் நம்பமுடியாத வகையில் இருந்தது. அங்கு அதன் வசூல் ரூ. 300
விவசாயிகள் குறித்து விமா்சனம் செய்த ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். “விவசாயிகள் குறித்து விமா்சனம் செய்த ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸாா் வழக்குப்
பாரதிய ஜனதா கட்சியில் நடிகை குஷ்பு இன்று இணைந்துள்ளார். இதையடுத்து அந்தக் கட்சியில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் கட்சி உறுப்பினர்களாக உள்ளார்கள். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நடிகை குஷ்பு, தில்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர்
சென்னை வளசரவாக்கத்தில், நடிகை வனிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக நடிகா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வளசரவாக்கம் வீரப்பாநகரைச் சோ்ந்தவா் நாஞ்சில் விஜயன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வரும் இவா்,