கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கால் பலர் வேலையிழந்து தவிக்கின்றனர். பல்வேறு திரைப்பிரபலங்கள் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் சினிமா தொழிலாளர்களுக்கு
நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக மீ-டூவில் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினர். தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டில் சிக்கினர். தற்போது இன்னொரு நடிகையும் பாலியல் புகார்
கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர் அர்னவ் வினாயஸ். அதுபோல் சிவமொக்காவை சேர்ந்தவர் விஹானா. இவர்கள் இருவரும் கன்னட திரையுலகில் இளம் நடிகர், நடிகை ஆவார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் அர்னவ்- விஹானாவுக்கு திருமணம்
தமது மகன் துருவ்வின் வளர்ச்சிக்காக நடிகர் விக்ரம் சினிமாவிலிருந்து விலகப் போகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. இதுகுறித்து விக்ரம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய – மாநில அரசுகள் முயற்சி எடுத்து வருகின்றன. தற்போது ஊரடங்கு
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் கொரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதனை மறுத்த ஜாக்கிசான் நலமாக
மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகையாக இருப்பவர் ஜூஹி ரஷ்டகி. இவர் நடித்துள்ள உப்பும் மிளகும் என்ற நகைச்சுவை தொடர் கேரள ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவும் முயற்சியில் அரசுகள் ஈடுபட்டு உள்ளன. தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் உணவு, மளிகை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்வேறு மருத்துவமனைகளில் தனியாக வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், பல இடங்கள் சிகிச்சை அளிக்க தயாராகவும் உள்ளன.
மறைந்த பிரபல நடிகை மனோரமாவின் மகன் பூபதி. இவர் வழக்கமாக இரவில் சாப்பிடும் மாத்திரைகளில் ஒன்றை கூடுதலாக நேற்று இரவு சாப்பிட்டு உள்ளார். இதனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர்