நடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர தொழில் அதிபர் அனில் அம்பானி தனி விமானத்தை கடந்த 25-ந் தேதி துபாய்க்கு அனுப்பிவைத்தார். இந்த தனி விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை நடிகை
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக பல தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அவர் பாத்ரூமில் தவறி விழுந்து மரணமடைந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் இறந்ததாகவும் கூறப்படும்நிலையில் மரணத்திற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லாததால் வழக்கமான நடைமுறையையே துபாய்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த மாதவனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், நல்ல கதையம்சமுள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில்
ஸ்ரீதேவியின் திடீர் மறைவு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி சமீபகாலமாக மீண்டும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இறந்ததாக முதலில் கூறப்பட்டது. தற்போது அவர் தற்செயலாக நீரில் மூழ்கி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. அவருடைய மரணம் தொடர்பாக 3 மிகப் பெரிய கேள்விகள் எழுந்துள்ளன. * போனிகபூர் குளியல் அறையை முட்டித்தள்ளிக்
நடிகர் கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவை பிரிந்து வாழ்ந்த நிலையில், நடிகை கவுதமி கமலுடன் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். 2016 அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு அவர்கள் ஒன்று சேரவில்லை. இப்போது கமல்ஹாசன் அரசியலில்
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தபடி ஓடவில்லை. இதற்கு சிம்புதான் காரணம் என்று தயாரிப்பாளரும்,
தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி நட்சதிரமாக திகழந்த நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு காலமானார். ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அவரது மரணத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல்
இந்திய மக்கள் சனிக்கிழமை இரவு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, துபாயிலிருந்து வந்த ஒரு துயர செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அந்த தகவலை உள்வாங்கிக் கொள்ளவே அனைவருக்கும் சிறிது நேரம் ஆனது. பலர் அந்த தகவல் உண்மையாக இருக்க கூடாது. வெறும்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. தற்போது கமல் அரசியல் கட்சி துவங்கிவிட்டதால் அவர் பிக்பாஸ் 2வை தொகுத்து வழங்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. அதனால் அந்த