டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரெயில் கேண்டீனில் நாயகன் தனுஷ் வேலை செய்கிறார். நடிகைக்கு மேக்கப் போடும் கீர்த்தி சுரேசும் அதே ரெயிலில் வருகிறார். கீர்த்தி சுரேஷை பார்த்தவுடனே அவள் அழகில் மயங்கிவிடுகிறார் தனுஷ். பாட்டு பாடுவதில்
நந்திவரம் கிராமத்தில் பேய் இருப்பதாக அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லாம் வீட்டை காலி செய்துவிட்டு வெளியூர் போய்விடுகிறார்கள். இதனால், நந்திவரம் கிராமமே வெறிச்சோடி போய் கிடக்கிறது. அந்த கிராமத்திற்கு செல்லும் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதால்
நாயகன் கரண் ஒரு டாக்சி டிரைவர். ஒருநாள் இரவு இவர் சவாரியை இறக்கிவிட்டு காரில் சென்று கொண்டிருக்கும் நிலையில், நாயகி நேகா ரத்னாகரன் மணக்கோலத்தில் ஒருவருடன் நடுரோட்டில் ஓடி வந்துகொண்டிருக்கிறாள். அவர்களை ஒரு ரவுடி கும்பல் துரத்தி வருகிறது.
தொழிலில் நேர்மையாக இருக்கும் டாக்டர் தன்னுடைய குடும்பத்திற்கு துரோகம் செய்கிறார். அவரும், பணத்துக்காக பெரிய கோடீஸ்வரர்களின் அந்தரங்க வாழ்க்கையை படம்பிடித்துக் கொடுக்கும் போட்டோ கிராபர் ஒருவரும் சதுரமான அறையில் ஒரு காலில் சங்கிலியுடன் எதிரெதிர்
நாயகன் பிரபு ரணவீரனின் அப்பா தன்னுடைய மகன் தன்னைப்போலவே தனது மகனும் விவசாயத்தில் ஈடுபடவேண்டும் என்ற ஆசையில் அவனை விவசாய படிப்பு படிக்க வைக்கிறார். ஆனால், அரசாங்க வேலையில் சேர விருப்பப்படும் பிரபுவோ, தனது அப்பாவின் ஆசைக்காக விவசாய படிப்பை படித்து
உளவுத்துறை அதிகாரிகளான விக்ரமும், நயன்தாராவும் சேர்ந்து லவ் என்ற மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனை கொல்வதற்காக பெரிய திட்டம் தீட்டுகிறார்கள். லவ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, மாறுவேடத்தில் அங்கு சென்று குண்டு வைத்து அவனைக்
இளம் வயதிலேயே கணவனை இழந்த பூர்ணிமா பாக்யராஜ், கஷ்டப்பட்டு தனது மகன் பிரித்வியை வளர்த்து வருகிறார். வளர்ந்து பெரியவனாகும் பிரித்வி, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் கார்பெண்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரித்வி வேலை செய்யும்
சாத்தூரில் ஆட்டுத் தொட்டி நடத்தி வரும் வேலராமமூர்த்தி, அந்த ஊரிலேயே பெரிய செல்வாக்குடன் திகழ்கிறார். ஆனால், ஊரை சுற்றிலும் பகை. அதனால், அவருக்கு பாதுகாப்பாக எப்பவும் கூடவே இருக்கிறார் சசிகுமார். அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மச்சானான ஓஏகே
குற்றங்களுக்கு தண்டனை கிடைக்காமல் போனாலும் மனசாட்சிப்படி தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்திருக்கும் படம் குற்றமே தண்டனை. வங்கிக் கடன்களை வசூல் செய்யும் தனியார் நிறுவனத்தில் நாயகன் விதார்த், நாயகி பூஜா தேவாரியா இருவரும் வேலை
நாயகன் அர்வினும், நாயகி பவித்ரா கவுடாவும் முதலில் நண்பர்களாக பழகி பின்னர் காதலர்களாகிறார்கள். அதன்பிறகு, இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறக்கிறது. இவர்களது குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக