அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் அதிபர் சுமன். இவர் ஊரில் நிலம் வைத்து இருப்பவர்களை அடித்து துன்புறுத்தி, அவர்களிடம் உள்ள நிலத்தை அபகரிக்கிறார். இந்நிலையில், இதே ஊரில் வாழும் நாயகன் சாய் முரளி இன்ஜினியரிங் படித்து
தந்தையை இழந்த நாயகன் அஸ்வின் தன் தாயுடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். பதினொன்னாம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் நாயகி அனுகிருஷ்ணா சேருகிறார். இவர் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார். இவருக்கும் நாயகன் அஸ்வினுக்கும் நட்பு ஏற்படுகிறது.
நாயகன் ஸ்ரீகாந்த் திருச்சியில் ஒரு கார் ஷோரூமில் வேலை பார்க்கிறார். ஒரு நாள் நாயகி நீலம் உபாத்யாய் சாலையில் வரும்போது, அவரைக் கண்டவுடன் காதல் வயப்படுகிறார் ஸ்ரீகாந்த். பல்வேறு இடங்களில் நீலத்தை பார்க்கும் ஸ்ரீகாந்த், அவருடன் அறிமுகமாகி பழக
கால் டாக்சி ஓட்டும் ஏ.வெங்கடேஷ்-தேவதர்ஷினி தம்பதியின் மகன் தேஜஸ். பள்ளி மாணவனான இவருக்கு படிப்பு சரியாக வரவில்லை. ஆனால், விளையாட்டுகளில் சாம்பியனாக இருக்கிறார். அதே பள்ளியில் படிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தேஜஸ்க்கும் மோதல்
ஊட்டியில் மனோஜ் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அங்கு நான்கு பேர் கொண்ட கும்பல் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக தகவல் வருகிறது. அந்த கும்பலை பிடிப்பதற்காக மனோஜின் நண்பரும் அவருடன் நான்கு போலீஸ் காரர்களும் செல்கின்றனர். அங்கு நடக்கும்
சிறு வயதிலிருந்து சினிமாவில் பெரிய இயக்குனராக வேண்டும் என்று கனவோடு வாழ்ந்து வருகிறார் நாயகன் மகேந்திரன். இவரைப்போலவே சினிமாவில் பெரிய இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகிறார் திலீப் ரோஜர். இரண்டு பேரும் வெவ்வேறு ஊர்களில் இருந்து
ஜப்பானில் தனிமையில் வசித்து வரும் நாயகன் அபிமன்யூ, தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையோடு இருந்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் வசிக்கக்கூடிய நாயகி சாக்ஷி அகர்வால், இவருக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமாகிறார்.
நாயகன் மிதுன், ஆதவன் உள்ளிட்ட நான்கு பேர் நெருங்கிய நண்பர்களாக சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்து வருகிறார்கள். திருமணம் மீது பிடிப்பு இல்லாமல் வாழ்ந்து வரும், இவருக்கு பெண் பார்க்க இவருடைய அம்மா நாகர்கோவிலுக்கு செல்கிறார்.
கும்பகோணம் பகுதியில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் ரோஷன். இவருடைய அப்பாவான தலைவாசல் விஜய், தன்னுடைய நண்பனான காதல் தண்டபாணியுடன் சேர்ந்து பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்திருக்கிறார். இதில் காதல் தண்டபாணி தலைவாசல் விஜய்யை ஏமாற்றிவிட்டு
ராம்சரணை கலெக்டராக்க வேண்டும் என்று அவரது தந்தை ஆசைப்படுகிறார். ஆனால், இந்த ஆசையை, அக்காவுக்காக விட்டுக் கொடுக்கிறார் ராம்சரண். இதனால், தந்தையின் வெறுப்புக்கு மத்தியில் வளர்ந்து பெரியவனாகும் ராம்சரண், சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து