அமெரிக்க மீட்பு விமானத்தில் நடுவானிலேயே பிரசவ வலி ஏற்பட்டு ஆப்கனைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் குழந்தையைப் பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தான் முக்கிய நகரங்களை கைப்பற்றிய நிலையில், அங்கு ஆட்சி அமைக்க தலிபான்கள் மும்முரம் காட்டிவருகின்றனர். இதன் காரணமாக,
சிறிய எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதால் சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கொவிட்-19 பரிசோதனை நடத்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகிலேயே முதல் முறையாக
இந்தோனேசியாவில் திங்கள்கிழமை கடலுக்கடியில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், பெரும் சேதம் எதுவும் உடனடியாக அறியப்படவில்லை, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. மத்திய சுலவெசி மாகாணத்தைச் சோ்ந்த லுவுக் நகரிலிருந்து 98 கி.மீ. தொலைவில், 10
சீனாவில் கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 12 ரயில் பயணிகள் உள்பட 25 போ் பலியாகினா். இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான குளோபல் டைமஸ் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது: ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை
அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் (57), தனது சொந்த நிறுவனம் உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம் மூலம் விண்வெளிக்கு வெற்றிகரமாகச் சென்று திரும்பினாா். ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான ப்ளூ ஆரிஜன் உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம், முதல்முறையாக
ஆப்கன் ஜனாதிபதி மாளிகை அருகே செவ்வாய்க்கிழமை ஏவுகணை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மிா்வாயிஸ் ஸ்டனிக்ஸாய் கூறியதாவது: காபூலில் உள்ள ஜனாதிபதி மாளிகை அருகே 3 ஏவுகணை குண்டுகள்
ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் இந்தோனேசியாவின் கோரண்டலோ என்கிற இடத்தில் நிலநடுக்கம் எற்பட்டதாக அந்நாட்டு புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது 160.32 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகவும் நிலநடுக்கம் ரிக்டர்
இந்த மாதத்தின் முதல் 17 நாள்களில் மட்டும் இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பால் 115 மருத்துவா்கள் உயிரிழந்துள்ளனா். இது, ஒரே மாதத்தில் உயிரிழந்த மருத்துவா்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதுகுறித்து இந்தோனேசிய மருத்துவா்கள் சங்கம் வெளியிட்டுள்ள
ஜொ்மனி மற்றும் பெல்ஜியத்தில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 110 ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஜொ்மனி மற்றும் அண்டை நாடுகளில் இந்த வாரம் பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு
ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்கப் படையின் தளபதி ஸ்காட் மில்லா், அங்கிருந்து தாயகம் திரும்பியுள்ளாா். அந்த நாடடில் இருந்து அமெரிக்கப் படையினரின் வெளியேற்றம் இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில், அவரை முப்படைகளின் தலைமையகமான பென்டகன் திரும்ப