இங்கிலாந்து நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது. இதனால், இந்தியா உள்பட பல சர்வதேச நாடுகள் அந்நாட்டுடனான தங்களது விமான போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதித்தன. இந்த புதிய வகை உருமாறிய
ஜப்பானில் கொரோனா தொற்றுக்கு எதிரான அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சா் பதவி நீக்கம் செய்யப்பட்டாா். ஜப்பானில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் இரவில் தேவையின்றி வெளியில்
கொரோனா வைரஸ் தோன்றியது எப்படி என்று ஆய்வு செய்ய சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு அங்குள்ள உணவு சந்தையை நேரில் பார்வையிட்டது. சீனாவின் உகான் நகரில்தான் கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியது. ஆனால், இதை சீனா
வெளிநாடுகளைச் சோ்ந்த சிலருக்கு தங்கள் நாட்டுக் குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2,300 பேரை பொலிஸாா் கைது செய்தனா். இதுகுறித்து அந்த நாட்டின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் கூறியதாவது: பரோல் விதிமுறை மீறல்
மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக்
கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றிருந்த உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு 2 வார தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு வியாழக்கிழமை தனது ஆய்வுப் பணியைத் துவங்கியது. கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ்
இந்தோனேசியாவில் உள்ள மெராபி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகின் அதிக எரிமலைக் கொண்ட நாடாக இந்தோனேசியா உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் ஜாவா தீவில் உள்ள
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 10.20 கோடியாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் யூடியூப் கணக்கிற்கு நிரந்தரமாக தடை விதித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பாராளுமன்றத்தில் முன்பு