பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷூக்கு சென்று டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதை செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணம் நவம்பர் 14
ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரராக இங்கிலாந்தின் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச்
ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் முகமது நபி ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியில் இணைந்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தகவலறிந்த வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியது:
ஒன்லைன் ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டி புதன்கிழமை முதல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா அதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளில் அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள்
இந்திய அணிக்காக 23 ஆட்டங்களில் விளையாடிய ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி, ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னாள் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னியின் மகனான ஸ்டூவர்ட் பின்னி, 2014 ஜனவரியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகம் ஆனார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை துபை புறப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 கொரோனா பெருந்தொற்று காரணமாக பாதியிலேயே தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள ஆட்டங்கள் செப்ம்டபர் 19
உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டா்களில் ஒருவரான நியூஸி. வீரா் கிறிஸ் கெயின்ஸ் (51) பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டாா். நியூஸிலாந்து அணியில் இடம் பெற்று ஆடிய கிறிஸ் கெயின்ஸ்க்கு கடந்த மாதம் இருதய பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து சிட்னி நகரில் அவருக்கு
ஐபிஎல் போட்டியிலிருந்து சில வீரர்கள் விலகியுள்ளதால் புதிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. டுபாயில் நடைபெறும் முதல்
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் புதன்கிழமை முதல் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய நிலையில், முதல் தங்கப் பதக்கத்தை அவுஸ்திரேலிய சைக்கிளிங் வீராங்கனை பெய்ஜ் கிரேகோ வென்றார். மகளிருக்கான சைக்கிளிங் போட்டியில் ´சி1 2 3´ 3000 மீட்டர் பிரிவில் பெய்ஜ்
இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 78 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல்நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி 78 ஓட்டங்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை