மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 14 ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னையில்
இந்தியன் சூப்பா் லீக் (ஐபிஎல்) கால்பந்து போட்டியின் 14 ஆவது சீசன் இன்று (09) தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான மும்பை இண்டியன்ஸ், ரோயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணியுடன் விளையாடுகிறது. கொரோனா சூழல் காரணமாக கடந்த
ரோயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் (ஆா்சிபீ) அணியில் இருக்கும் அவுஸ்திரேலிய ஆல்-ரவுண்டா் டேனியல் சாம்ஸுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி இந்தியா வந்தபோது மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்ட நிலையில், 2
ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியன் ஆன ஒரே அணி. துடுப்பாட்டத்தில் பட்டயைக் கிளப்புபவா்களும், கடைசி ஓவா்களில் கூட நெருக்கடி இன்றி அபாரமாக பந்துவீசுபவா்களும் இருக்கும் அணி. ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வெல்லும் கனவுடன் இந்த சீசனில் களம் காண்கிறது.
மும்பையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள சூழலில் வான்கடே மைதான ஊழியர்களில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே
கடந்த சீசனில் சோபிக்காமல் போன நிலையில், இந்த சீசனில் சிங்கமென சிலிா்த்துக்கொண்டுவரும் முனைப்பில் இருக்கிறது சிஎஸ்கே. இந்த சீசனில் அணிக்குத் திரும்பியிருக்கும் சுரேஷ் ரெய்னா பேட்டிங்கில் பலம் சோ்க்கிறாா். பௌலிங்கில் வேகப்பந்துவீச்சில் கவனம்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹசில்வுட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், ஹசில்வுட் திடீரென போட்டியில் இருந்து விலகி உள்ளார். மேற்கிந்திய தீவுகள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்ளும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் புதன்கிழமை சென்னை வந்தடைந்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஏப்ரல் 9 ஆம் திகதி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில்
பங்களாதேஷூக்கு எதிரான டி20 தொடரை வென்றிருக்கிறது நியூசிலாந்து அணி. இதன்மூலம் இந்தப் பருவத்தில் தொடர்ச்சியாக 7 தொடர்களை அந்த அணி வென்றுள்ளது. நேபியரில் நடைபெற்ற 2 வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து மழை காரணமாக குறைவான ஓவர்களிலேயே
மீன் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில்