இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 447 என்ற வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட அணித்தலைவர்
ஐபிஎல் 2022 போட்டியில் இருந்து விலகுவதாகப் பிரபல இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அறிவித்துள்ளார். இதை அடுத்து ஆஸி. தலைவர் ஆரோன் ஃபிஞ்சை கொல்கத்தா அணி தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் ரூ. 1.50 கோடிக்கு அலெக்ஸ் ஹேல்ஸைத் தேர்வு செய்தது
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் பெங்களூர் டெஸ்டுக்கு 100% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கிடையே மொஹலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை அடைந்தது. இந்நிலையில் பெங்களூரில்
ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா புதன்கிழமை முதலிடம் பிடித்தாா். சமீபத்தில் மொஹாலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆல்-ரவுண்டிங்கில் அசத்திய ஜடேஜா 175 ஓட்டங்கள் விளாசி
ஐசிசியின் மகளிர் ஒன் டே கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டி நியூஸிலாந்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 6 ஆம் திகதி பாகிஸ்தானை சந்திக்கிறது. பின்னர்
மகளிர் பிக் பாஷ் டி20 போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்தியத் திறமைகளை வெளிப்படுத்துவதற்காகவே மகளிர் ஐபிஎல் தொடங்கப்பட வேண்டும் என்று பிரபல அவுஸ்திரேலிய வீராங்கனை அலிஸா ஹீலி கடந்த வருடம் பேட்டியளித்தார்.
ஐபிஎல் போட்டியின் எதிா்வரும் சீசனுக்காக வரும் 14 அல்லது 15 ஆம் திகதியில் இருந்து அனைத்து அணிகளும் பயிற்சியை தொடங்கவுள்ளது. மும்பை, நவி மும்பையில் தலா 2 மைதானங்களிலும், தாணேவில் ஒரு மைதானத்திலும் அணிகள் பயிற்சியில் ஈடுபட ஏற்பாடு
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறவுள்ள இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறவுள்ளது. இந்திய அணியின்
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது அவுஸ்திரேலிய அணி. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்றும் ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்றும் தொடங்குகின்றன. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது.
15 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 26 ந் திகதி முதல் மே 29 ந் திகதி வரை நடைபெறுகிறது. இந்த ஐ.பி.எல். சீசனில் 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதில் லக்னோ அணியை கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி.