சீரியல் என்பது குடும்ப பெண்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் என்றே சொல்லலாம். ஹிந்தியில் Ishqbaaz என்ற சீரியல் மிகவும் பிரபலம். இந்த சீரியல் தமிழில் கூட காதலா காதலா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. தற்போது இந்த சீரியலில் தயாரிப்பு
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. தற்போது கமல் அரசியல் கட்சி துவங்கிவிட்டதால் அவர் பிக்பாஸ் 2வை தொகுத்து வழங்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. அதனால் அந்த
சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் சிறந்த தொகுப்பாளர் தாண்டி தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார். பவர் பாண்டியை தாண்டி துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகின்றார், மேலும், ஆல்பம் ஒன்றிலும் நடித்து
கடந்த வருடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி BiggBoss. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை தாண்டி நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காகவே நிகழ்ச்சி அதிகம் பிரபலம் ஆனது என்று கூறலாம். பல சர்ச்சை, போராட்டம் என
சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் டிடி தான். தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் இவர். இந்நிலையில் டிடி விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எல்லோரும் அறிந்தது தான், இந்த சேனலை தவிர இவரை வேறு எந்த சேனலிலும்
பிரபல தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் கலக்கி வருபவர் சரண்யா. இவரது நடிப்பு, சீரியல் தாண்டி அவர் அணியும் உடையை பார்க்கவே பல ரசிகர்கள். இவர் சினிமாவில் பாபி சிம்ஹாவுடன் சேர்ந்து சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தில்
பிக்பாஸ் வீட்டில் காதலர்களாக இருந்த ஜோடி தற்போது திருமணத்தை அறிவித்துள்ளனர். ஹிந்தி பிக்பாஸ் ஒன்பதாவது சீசனில் சந்தித்த யுவிகா சவுத்ரி மற்றும் பிரின்ஸ் நருலா ஆகியோர் காதலில் விழுந்தனர். பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு பிக் பாஸ் வீட்டைவிட்டு
க்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பலரின் வாழ்க்கை மாறியிருக்கிறது. இதில் கலந்துகொண்ட பிறகு ஓவியா, ஆரவ், ரைசா என பலருக்கும் சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டது. ஜுலியைப்போல நெகட்டிவ்வாக விமர்சிக்கப்பட்ட நடனஇயக்குனரும், நடிகையுமான காயத்ரியும்
சின்னத்திரை நடிகை நந்தினி மைனா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பேமஸ். குறிப்பிட்ட அந்த சீரியல் அவருக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வாங்கி கொடுத்தது என்றே கூறலாம். இவர் வாழ்க்கையில் அண்மையில் நடந்த துயர சம்பவம் குறித்து நமக்கு நன்றாகவே
ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல