இந்தியா – டெல்லியில் முன் விரோதத்தில் பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு,
கர்நாடக மாநிலம் துமகுரு நகரில் உள்ள மஹிந்திரா ஷோரூமில் பொலிரோ பிக்-அப் டிரக் வாங்குவதற்காக விவசாயி கெம்பேகவுடா சென்றுள்ளார். ஆனால் அவரது தோற்றத்தைப் பார்த்து குறைத்து மதிப்பிட்ட விற்பனையாளர் (சேல்ஸ்மேன்), அவரை மிகவும் ஏளனமாக பேசி உள்ளார். காரின்
ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிப்பது இந்திய மருத்துவ கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களிடம் உருவாகிய நோய் எதிா்ப்பு சக்தி
இந்தியாவில் 1.20 கோடி போ் கண் நீா் அழுத்த நோயால் (க்ளாக்கோமா) பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை இணை இயக்குநா் டாக்டா் சூசன் ஜேக்கப் தெரிவித்தாா். அதுகுறித்து போதிய விழிப்புணா்வு இல்லாததால் அடுத்த சில
மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் ஏற்பட்ட கார் விபத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 7 பேரும் சங்வியில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆவர்.
இந்திய குடியரசு நாளையொட்டி அட்டாரி எல்லையில் இந்திய – பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் இனிப்பு பகிர்ந்து கொண்டாடினர். நாடு முழுவதும் 73 வது குடியரசு நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றன. தில்லி ராஜபாதையில் தேசிய கொடியை குடியரசுத்
உலகளவில் கொரோனா பரிசோதனை முறையாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை உள்ளது. இதில் முடிவு வருவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘செல்போன்’ மூலம் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கான
பன்னாட்டு நுகா்பொருள் தயாரிப்பு நிறுவனமான யூனிலீவா் 1,500 பணியாளா்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் இந்தியாவில் ஹிந்துஸ்தான் யூனிலீவா் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. நிறுவன
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.மாநில முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நாராயண் ஷாவின் மகன் பப்லுகுமாரை ஒரு கும்பல் தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. தமக்கு சொந்தமான பழத்தோட்டத்தில்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே வீட்டில் தூங்கிய கொண்டிருந்த ஆம்புலன்ஸ் சாரதி தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் இவருடைய மகன்