கேரளாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 2 சிறுமிகள் உள்பட 6 பழங்குடியின பெண்கள் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் பழங்குடியின கொலனிகள் உள்ள பகுதிகளில் போதை ஆசாமிகளின் நடமாட்டத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து உள்ளதாக
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வருகிற 31 ஆம் திகதி வரை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஏற்கெனவே 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது
ஓடை நீர் ஒன்றில், சுமார் 3 மணி நேரமாக ஒருவரின் உடல் கிடப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், கடைசியில் மொத்த சம்பவமும் தலை கீழாக மாறிப் போயுள்ளது. தமிழகம், திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி என்னும் பகுதி அருகே, ஓடை பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 6-ந்தேதி முதல் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது. மின்சார ரயில்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும். உணவகங்களில் காலை 7 மணி முதல்
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் நேற்று 58,097 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வியாழக்கிழமை (ஜன. 6) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) மட்டும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான
கொரோனா பரவல் தடுப்பு பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள்
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப்பில் பாட்டியாலா அரசு மருத்துவ கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதி கட்டுப்பாட்டு
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கே 3,402 ஏக்கர் நிலம் சொந்தம் என 23 ஆண்டுகள் நடந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. திருப்பதியில் பல இடங்களில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக சொத்துகள் உள்ளன. அதில், ஸ்ரீ