சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் இதுவரை இல்லாத அளவில் ஜனவரி மாதம் ரூ. 1.20 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகியுள்ளது. பொதுமுடக்க தளா்வுகளின் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளதன் காரணமாக இந்த வசூல் அதிகரித்திருப்பது
சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டிருக்கும் நம்ம சென்னை அடையாளச் சிற்பமா? அல்லது தமிழை அவமதிக்கும் சின்னமா? என்று கேள்வி எழுப்பியிருக்கும் வைகோ மொழிக் கலப்பை ஊக்கப்படுத்தும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
பாராளுமன்றத்தில் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கத் தயாராகவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன. 29) தொடங்க உள்ள நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர்
மத்திய அரசு புதிதாக நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்போவதில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் ராம்நாத்
சீனாவின் டிக்-டாக் செயலி மூலம் பகிரப்படும் காணொலிகளால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி, அந்த செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், பெரும்பாலான இந்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைடெடன்ஸ் முடிவு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் திகதி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் திறக்கப்பட்டுள்ள வெண்கல சிலைக்கு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு காமராஜர் சாலையில் அமைக்கப்பட்ட வெண்கல சிலையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். சென்னை மெரீனா கடற்கரை சாலையிலுள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் ஜெயலலிதாவிற்கு 9 அடி உயரத்தில் வெண்கல சிலை
ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்குச் சென்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த 60 வயது முதியவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிழந்தார். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரீனாவில் 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ.80 கோடி செலவில் நினைவிடம்
சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகி சுப்பிரமணிய ராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப்
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு சசிகலா இன்று (ஜன. 27) விடுதலை செய்யப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில்