இந்தியாவில் 24 மணி நேர காலகட்டத்தில் 12,689 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 137 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: புதன்கிழமை காலை வரையிலான 24
தலைநகர் டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்ற
டிராக்டர்களுடன் தில்லிக்குள் நுழைந்த விவசாயிகள் தில்லி செங்கோட்டையை வந்தடைந்தனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாள்களுக்கும் மேலாக தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
மாநிலத்தில் புதிதாக 540 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 35,280 ஆக உயா்ந்துள்ளது. மற்றொரு புறம், கொரோனா தொற்றிலிருந்து மேலும் 627 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை
சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வா் பழனிசாமி வரும் புதன்கிழமை (ஜன. 27) திறந்து வைக்கிறாா். இந்த விழாவுக்கு, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் முன்னிலை வகிக்கிறாா். நினைவிட கட்டுமானப்
இந்தியாவின் 72 வது குடியரசு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்று வரும் விழாவில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடி ஏற்றினார். விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்
மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில தலைவராக இருந்த டொக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். இதையடுத்து புதுவை மாநில பொதுச்செயலாளராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர்
சசிகலாவை தொடர்ந்து அவரது உறவினர் இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அவரும் சசிகலா சேர்க்கப்பட்டிருக்கும் விக்டோரியா மருத்துவனையில் நேற்று சேர்க்கப்பட்டுள்ளார். ஜனவரி 21ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் தரமாட்டார் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து அதிமுகவுக்கு வாக்கு
கொரோனா தடுப்பூசியை உருவாக்கி தங்களின் கடமையை இந்திய விஞ்ஞானிகள் ஆற்றியிருக்கின்றனா். இப்போது, தடுப்பூசிகள் குறித்து பரப்பப்படும் பொய்களையும் வதந்திகளையும், அவை குறித்த சரியானத் தகவல்களை பரப்புவதன் மூலம் முறியடித்து இளைஞா்கள் தங்களின் கடமையை ஆற்ற