பிரதமர் மோடி, அமித்ஷாவை முதல்வர் சந்தித்தது மக்கள் நலனுக்காக அல்ல, சசிகலா வெளியே வந்ததும் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்பதால் தான் என குமாரபாளையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டப் பேரவைத்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணையில் நடிகர் ரஜினிகாந்த் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் காணொலியில் ஆஜராக நடிகர் ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால்
பிக்பாஸ் என்பது மற்ற மொழிகளில் ஒரு பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் தமிழில் மட்டும் இந்நிகழ்ச்சி பொழுதுபோக்கு மட்டுமின்றி ஆக்கபூர்வமான ஒரு நிகழ்ச்சியாக கமல்ஹாசன் கொண்டு செல்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் பொழுதுபோக்கு
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய கமல்ஹாசனுக்கு வரும் தேர்தலில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணனுக்கு விழுந்த ஓட்டுகள் கூட கிடைக்காது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அவர்கள் கூறியிருப்பது பெரும்
தான் என்ற அகங்காரத்தை அழிக்க கொரோனா தொற்று பரவல் கற்றுக்கொடுத்துள்ளது என, சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி பேசினாா். சென்னை உயா் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி, முதல்முறையாக உயா் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த பாதிப்புக்கு ரிலையன்ஸ் ஜியோ துவங்கி இருக்கும் 5ஜி சோதனை சான் காரணம் என கூறி வைரலாகும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினி மக்கள் மன்றத்தின் 4 மாவட்டச் செயலாளர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இது என்ன விதமான பலத்தை அந்தக் கட்சிக்குத் தரும்?ரஜினி நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் சில கட்சிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வாய்ப்பு
திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுகவிற்கு ஆடிட்டர் குருமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் அப்பத்திரிக்கையின் ஆசிரியரான
என் மனைவி செல்லாத கோயில்கள் இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சென்னையில் ஞாயிறன்று கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், திமுக
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம், பாலமேட்டில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதைத்தொடர்ந்து பாரம்பரியமிக்க பாலமேடு