2017-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெற்றியாளர்களிடம் சில ஒற்றுமைகள் இருப்பதை அறிவியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உன்னிப்பாகக் கவனித்துள்ளனர். இயற்பியல், வேதியியல்,
பாலியல் பற்றி அறிந்துகொள்ள ஆபாச படங்களை குழந்தைகள் பார்க்கிறார்களா? மாணவியர் பிற்காலத்தில் வருந்தக்கூடிய செயல்களை செய்வதற்கு மாணவர்கள் நிர்பந்திக்கிறார்களா? தன்னுடைய பதின்ம வயதான மாணவ மாணவியரிடம் இருந்து கேட்ட விடயங்களால் மிகவும்
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒரு நீர் மூழ்கிக் கப்பலில் ஆழ்கடல் பயணம் மேற்கொண்டபோது காணாமல் போன சுவீடன் நாட்டைச் சேர்ந்த ‘கிம் வால்’ எனும் பெண் பத்திரிகையாளரின் தலை தற்போது கடலுக்கடியில் கிடைத்துள்ளது என்று டென்மார்க் காவல் துறையினர்
இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில், இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளன. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி வரும் 7-ம் திகதி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்
டெல்லியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவி, நேற்று முன்தினம் கழிவறைக்கு சென்று விட்டு உதவிக்காக பெண் உதவியாளர் ஒருவரை அழைத்தார். அப்போது ராகேஷ் என்ற மற்றொரு ஊழியர் கழிவறைக்கு சென்று அந்த சிறுமிக்கு
உத்தரப்பிரதேச மாநில அரசு நூற்றுக்கணக்கான சட்டவிரோத கொலைகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சரத் பிரதான் இதுகுறித்து விவரிக்கிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற மார்ச் 2017-க்குப்
ஒரு இந்தோனீசிய கிராமத்தில் ஒரு பிரும்மாண்ட மலைப் பாம்புக்கும் பாதுகாவலர் ஒருவருக்கும் இடையே நடந்த சண்டையில் அந்தப் பாம்பு தோற்று இறந்தது. பிறகு, அந்த மலைப் பாம்பை கிராம மக்கள் வெட்டிச் சாப்பிட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று சுமத்ராவின் பட்டங்
தொழில்முறை சிப்பாய்களும், பிற ராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்ட மசோதா ஒன்றை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படங்கள், காணொளிகள் மற்றும்
அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இசை நிகழ்ச்சியின் போது ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 59 பேர் பிரதாபமாக உயிரிழந்ததோடு 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கணவரை பார்க்க வசதியாக 15 நாள் ‘பரோல்‘ கேட்டு சசிகலா புதிய மனு கொடுத்து உள்ளார். சசிகலா சார்பில் அவரது வக்கீல்கள், பெங்களூரு சிறை அதிகாரிகளிடம் அந்த மனுவை நேற்று வழங்கினர். சொத்து குவிப்பு வழக்கில்