எகிப்தில் பெண்ணாக பிறந்து பின்னர் ஸ்காட்லாந்து வந்து ஆணாக மாறிய ஒருவரின் ஆசாத்தியமான வாழ்க்கை எடின்பரோவி சிறப்பு திருவிழாவில் தனித்துவமாக காணப்பட்டது. அந்த வாழ்வியல் நாடகம் ஆடமின் கதைய மட்டும் சொல்லவில்லை விழா நாயகரும் அவரே. எகிப்திலிருந்து
உலகின் பிரபல சமுக வலைத்தளமான பேஸ்புக் இன்று பிற்பகல் சிறிது நேரம் செயல்படாமல் போனது. உலகின் பல்வேறு பகுதிகளில் வாடிக்கையாளர்கள் லாக் ஆன் செய்யும்போது, வலைத்தளத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றம்சாட்டினர். பேஸ்புக் சர்வர்களில் ஏற்பட்ட
பெட்ரோல்-டீசல் விலையை மாதந்தோறும் 1 மற்றும் 16-ந் தேதிகளில் பெட்ரோல் நிறுவனங்கள் மாற்றியமைத்து வந்தன. கடந்த 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறைக்கு பதிலாக, தற்போது தினசரி அடிப்படையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது.
பிரிந்த மனைவிக்கு மாதம்தோறும் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க டெல்லி தொழில் அதிபருக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ‘டைம்’ பத்திரிகை குழுமத்தில் இருந்து வெளியாகிற ‘பார்ச்சூன்’ பத்திரிகை ஆண்டுதோறும் 500
பாலியல் வல்லுறவு வழக்கில் “தேரா சச்சா செளதா” அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, ஹரியானாவின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. அம் மாவட்டத்தின் சிர்சா நகரிலிருந்து செய்திகளை
பெண்களின் ஆடைகளை அணிந்திருந்ததற்காக சிங்கப்பூரை சேர்ந்த ஓர் ஆணும், பாலினத்தை மாற்றுவதற்கு இன்னும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளாத திருநங்கை ஒருவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு ஏமிரேட் தலைநகரான அபுதாபியில்,
கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் படத்தில் இயேசு கிறிஸ்துவை பார்க்க முடிவதாக ஒரு அமெரிக்க தம்பதியினர் தெரிவித்துள்ளனர். அந்த ஸ்கேன் படத்தின் இடது ஓரத்தில் முள்முடி கிரிடத்தோடு, நீண்ட அங்கி அணிந்திருக்கும் ஒருவர்,
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி எம்.பி.யை காணவில்லை என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது. சுதந்திர தினமான இன்று நகரின் பல
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த மூன்று செளதி அரேபிய இளவரசர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் மூவருமே செளதி அரசை விமர்சனம் செய்தவர்கள். அவர்கள் அனைவரும் கடத்தப்பட்டு சௌதி அரேபியாவுக்குக் கொண்டு வரப்பட்டதற்கான
தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமையன்று காலை 7 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி