உப்பு தின்றவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் என்பது போல, தவறு செய்தவன் கட்டாயம் தண்டனைகளை அனுபவித்து தான் ஆக வேண்டும். இன்றளவில் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கொடுக்கப்பட்டு தான் வருகின்றன. இப்போது கொடுக்கப்படும் மரண தண்டனையே மிகக்கொடுமையான
மனிதர்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துவேறுபாடுகள் இருக்கும். இதனால் சிலருக்கு நல்லது என்று படும் விஷயம், இன்னொருவருக்கு தீமையாக தெரியும். ஆனால், ஒட்டுமொத்த மனித இனமும் சில செயல்களை ஒரே பார்வையில் தான் காணும். தவறு என அதை வகைப்பிரித்து
அது நமது வாழ்வின் ஒரு உயரிய நிலையை காட்டும் ஒரு பொருளாக பல்லாயிரம் ஆண்டுகளாக தொன்று தொட்டு பார்க்கப் பட்டு வருகிறது. பேரரசர்களும், பெரிய செல்வந்தர்களும் தமது செல்வ செழிப்பைக் காட்ட தங்கத்தை ஒரு முக்கிய பொருளாக தொன்று தொட்டு உபயோகித்தார்கள்
பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் உலகப்புகழ் பெற்ற பிக்பென் கடிகாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 2021-ம் ஆண்டு வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற கட்டிடத்தில் 1859-ம் ஆண்டில் மணிக்கூண்டு திறக்கப்பட்டது.
இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 14-ஆம் திகதி பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. இரண்டு முறை போருக்கு வித்திட்ட சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியால் இரண்டு நாடுகளின் உறவிலும் பதற்றம் நீடித்து வருகிறது.
பதினைந்தாம் நூற்றாண்டில், அரபு மொழியில் எழுதப்பட்ட, பாலுணர்வைத் தூண்டும் கதைகளின் தொகுப்பான ‘நறுமணம் வீசும் பூந்தோட்டம்’ என்னும் நூல், பாலியல் மற்றும் அரபு உலகைப் பற்றிய பார்வைகளுக்கு சவால் விட்டது என்று, ஜுபின் பெக்ராட் எழுதுகிறார்.
உலகில் தற்போது நடைமுறையில் உள்ள நிறைய மரபணு மாற்றங்கள் செய்யப்பட்ட விலங்குகள் பெரும்பாலும் உடல் உறுப்பு மாற்றுக்கான பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 37 பன்றிகளின் டி என்
ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சென்னையில் பழைய மெட்ராஸ் நகரத்தின் பிறந்த தினத்தை கொண்டாடுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு நடைபயணம், சென்னை நகரத்தின் தொன்மை குறித்த கருத்தரங்கங்கள், திரைப்பட நிகழ்வுகள், புகைப்பட
வார விடுமுறை நாட்களில் நண்பரை பார்ப்பதற்காக வெளியூர் சென்ற இளம்பெண் ஒருவர், தனது பச்சிளம் குழந்தையை பிளாஸ்டிக் பைக்குள் வைத்து புதருக்கடியில் விட்டுச் சென்றதாகவும், அந்த பகுதியில் உள்ள சிலர் மூன்று நாட்களுக்கு பிறகு அந்த குழந்தையை
மறதி நோயான ‘அல்சமீர்’ நோய் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 43,034 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுறுசுறுப்பு, ஒரு