ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் என்பதை பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கு எடுத்துக் கூறி, அதனை விளங்கப்படுத்தும் முறைமை ஒன்றை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. எழுத்து வடிவத்தை மையப்படுத்தியதாக இருந்த இணையப் பக்கங்கள் இப்போது அதிகளவில்
இந்தியாவில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில் தனது முதல் பயணத்தை நேற்று தொடங்கியுள்ளது. டெல்லி நிஜாமுதீனையும் ஆக்ராவையும் இணைக்கும் கதிமான் எக்பிரஸ் என்ற இந்த ரயிலை ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை வீழ்த்தி 2–வது முறையாக டி20 உலக கிண்ணத்தை கைப்பற்றியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள்
அமெரிக்காவில் முஸ்லிம் மாணவனை தீவிரவாதி என அழைத்த ஆசிரியை பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். அமெரிக்காவில் டெக்டாஸ் மாகாணத்தில் உள்ள ஹீஸ்டன் முதல் காலனியில் உள்ள பாடசாலையில் 7–வது வகுப்பில் படிக்கும் முஸ்லிம் மாணவன் வாலீத் அபுஷாபான்
தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை வார்னேவுக்கு அர்ப்பணிப்பதாக கூறி அவருக்கு பதிலடிக் கொடுத்துள்ளார் சாமுவெல்ஸ். 6-வது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை
லண்டன் நகர வீதிகளில் வலம்வரும் சவூதி கோடீஸ்வரரின் தங்க முலாம் பூசப்பட்ட பிரம்மாண்ட கார்களின் அணிவகுப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் துர்கி பின் அப்துல்லா (44). மிகப்பெரும் கோடீசுவரரான இவர், இரும்புக்கு பதிலாக தங்கத்
டெல்லி அருகே ஆக்ராவில் கட்டப்பட்டு உள்ள உலக புகழ்பெற்ற தாஜ்மகாலில் தற்போது பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் தாஜ்மகாலை சுற்றியுள்ள 4 ஸ்தூபிகளில் ஒரு ஸ்தூபியின் உச்சியில் இருந்த கலசம் காணாமல் போய் இருந்தது.
காதல் என்ற ஒன்று ஒருவர் மீது மனதில் எழும் போது, காதலிக்கும் நபர் வெள்ளையா கருப்பா, எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள், நெட்டையா குட்டையா என்பதெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாது. ஜாதி மாறி திருமணம் செய்தாலே ஒப்புக் கொள்ளாத பெற்றோர்கள் உள்ள நம் நாட்டில்,
மும்பையில் இன்று நடைபெறும் டி20 உலகக் கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்த போட்டி மீது பெரிய எதிர்ப்பார்ப்பு
பங்காளதேஷில் குல்னா பகுதியை சேர்ந்தவர் பாத்திமா அக்தர் சோனாலி (21). இவர் ஷிபான் (28) என்ற வாலிபரை காதலித்தார். இவர் ஒரு வைத்தியசாலையில் ‘லிப்ட்’ ஆபரேட்டராக பணி புரிந்தார். உயிருக்குயிரான காதலர்கள் இருவரும் பல இடங்களில் சுற்றித்திரிந்தனர்.