செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள். இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். ஆனால் பலரும் அதை நம்பாமல், அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல்
திருமணத்துக்கு வெளியே குழந்தை பெற்றுக் கொண்டதால், திருமணத்துக்கு வெளியில் பாலுறவு வைத்துக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆடம்பரமான தேனிலவு கொண்டாட்டங்களுக்கு பேர் போன சுற்றுலா மையமான மாலத்தீவுகளில்
இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில்நுட்பத்தை அனுமதியின்றி திருடி பயன்படுத்தியதற்காக ஆப்பிள் நிறுவனம் ஆயிரத்து நானூறு கோடி ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின்
ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனி மலைகள் இப்போது உருகிக் கொண்டிருக்கும் வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி
கொலை செய்து இறப்பவர்களை விட, தற்கொலை செய்து கொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. ஒருவரை தற்கொலைக்குத் தூண்டுவது முதலில் மன அழுத்தம் தான். அதுமட்டுமின்றி, வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தெரியாமலும் பலர்
ஓர் ஆண் மகன் வெற்றிகள் இன்றி இருக்கலாம், உறவினர்கள், தாய், தந்தை, ஏன் நண்பர்கள் இன்றி கூட இருக்கலாம். ஆனால், ஆணுறுப்பு இன்றி இருப்பது மிகவும் கடினமானது. உடலுறவு வைத்துக் கொள்ள மட்டுமே பயன்தரும் பாகம் தான் எனினும், இது ஆண்களின் அடையாளாமாக
பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் இறப்பு என்ற ஒன்று நிச்சயம் உள்ளது. அந்த இறப்பு ஒருவருக்கு எந்நேரத்தில் வேண்டுமானாலும் நேரலாம். ஒருவருக்கு தான் எப்போது இறக்கப் போகிறோம் என்ற உண்மை தெரிந்துவிட்டால், அவர் வாழும் ஒவ்வொரு நாளும்
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல மாத இதழ் “பிளே பாய்’. இந்த புத்தகத்தில் பக்கத்துக்குப் பக்கம் நடிகைகளின் நிர்வாணப் படங்கள் தவறாமல் இடம் பெறும். இதில் வெளியாகும் படங்கள் உலகளவில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. பிளேபாய்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் யுக்ரெயினில் ஏவுகணையால் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், எம்.எச்.17, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புக் ரக ஏவுகணையால்தான் வீழ்த்தப்பட்டது என்று டச்சு (நெதர்லாந்து) பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது. இந்த ஏவுகணை
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சுசூகி, ஹொன்டா மற்றும் நிசான் ஆகிய வாகனங்களுக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வாகனங்களின் விலை பல இலட்சங்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை மாற்றம் பின்வருமாறு… ஏற்கனவே இலங்கைக்கு