இரண்டரை வருடங்களுக்கு ஜனாதிபதியால் கூட பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறை, பலடுவ பௌத்த விகாரையில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் ஹெரோயின், ஐஸ் போதை பொருள், கஞ்சா, போதை மாத்திரைகளுடன் போதை பொருள் வியாபாரி ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
பேரீச்சம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பேரிச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 200 ரூபா விசேட பண்ட வரி 199 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடலட்டைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல்வழியாக கடல் அட்டைகளை படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தப்படுவதாக சுங்கத் துறையினருக்கு ரகசிய
இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின் அடிப்படையில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288.74 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 298.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின்
இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு எதிர்காலத்திலும் நிதியுதவி வழங்குவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி.
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வாள் வெட்டு கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். உடுவில் தெற்கை சேர்ந்த நாகராசா மணிமாறன் (வயது 51) என்பவரே காயமடைந்துள்ளார். குறித்த நபரின் வீட்டினுள் நேற்று (27) அத்துமீறி
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலை செயற்பாடுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சில தொழிற்சங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தன