அதுருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் பெற வந்த 85 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 26ஆம் திகதி இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். உயிரிழந்தவர் அதுருகிரிய, போரே, கல்பொட்ட வீதியைச்
கொழும்பு – நீர்க்கொழும்பு பிரதான வீதி கபுவத்தை பிரதேசத்தில் மறிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எரிபொருளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி பொதுமக்களால் இவ்வாறு வீதி மறிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக
94 வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வில் ஸ்மித் வென்றுள்ளார். சர்வதேச அளவில் திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக ஒஸ்கார் விருதுகள் கருதப்படுகின்றன. நடப்பாண்டிற்கான 94 வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடல் அட்டைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த நிலையில் கடல் அட்டையுடன் நேற்று (27) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம்
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தியதில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ்
இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பங்களாதேஷின் 51வது சுதந்திர மற்றும் தேசிய தின நிகழ்வுகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (26) கொழும்பு கோலஃ;பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கைக்கான
வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50
இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் நாளை திங்கட்கிழமை எளிமையாக திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் 12.30 மணியளவில் காணொளி
இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஹங்கேரி நாட்டு நிதியுதவியில் இந்த கொஹுவல மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. கொஹுவல மேம்பால நிர்மாணப்பணிகள் கடந்த ஜனவரி 12ஆம் திகதி ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலைகள்