தற்போதைய காதலுக்கும் கடந்த தலைமுறையினரின் காதலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. உங்கள் வாழ்க்கையில் எண்ணற்ற நபர்களைச் சந்திப்பது உங்களுக்குள் வெவ்வேறு கருத்துகளையும் எண்ணங்களையும் ஏற்படுத்தக்கூடும். இதில் யாரை காதலிப்பது என்று முடிவு செய்வது
இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது என்பதாலும், எல்லா சமயங்களிலும் நிறைய கிடைப்பதாலும், கட்டுப்படியாகும் விலை என்பதாலும் இந்தியாவில் எல்லா சமயங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக வாழைப்பழம் இருக்கிறது. நாட்டின் கலாசாரக் கட்டமைப்புடன் இது பிணைந்திருக்கிறது.
“உடை இல்லாமல் ப்ரீயாக இருக்கும் கலாசாரம்” இயற்கையுடன் இணக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜெர்மானியர்கள் நிர்வாணமாகச் சூரியக் குளியல் எடுக்கிறார்கள், உடைகளைக் களைந்துவிட்டு விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள், தொப்பி மட்டும் அணிந்து நீண்டதூர
வீட்டில் இருந்து வேலை பார்ப்பது தற்போது பரவலாக இருக்கும் நிலையில், இனவெறியும் பாரபட்சமும் அதிகரிக்கலாம் என புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. தவறான எண்ணங்களை உடைப்பது, வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் நண்பர்கள் தான் என வூல்ஃப் நிறுவனத்துக்கான
மனித உடலுக்கு ஓய்வு என்பது மிகவும் அத்தியாவசியமானது. அந்தவகையில் நாள் முழுக்க செயல்பாட்டில் இருக்கும் நமக்கு இரவுத் தூக்கம் அவசியமானது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டினாலும், மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 100 பேரிடம் நடத்திய சோதனையில், கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு, அதிகமாக டி செல் (T Cell) எதிர்வினை இருக்கிறது. இப்படி கூடுதலாக டி செல்கள் இருப்பது, மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கும் அளவுக்கு சிறந்த
இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், சர்க்கரை பற்றியும், சர்க்கரையினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் தொடர்பாகவும் உலா வரும் கட்டுக்கதைகளை உடைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது. சர்க்கரை தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் இந்த பிரசாரம்
கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக பல ஐரோப்பிய நாடுகள் கடுமையான முடக்கநிலை விதிகளை மீண்டும் அமல்படுத்தி உள்ளன. அமெரிக்காவிலும் தினந்தோறும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கையும் சமீப
ஒவ்வொரு ஏழு விநாடிகளுக்கும் ஒருமுறை ஆண்கள் பாலியல் உறவு குறித்து சிந்திக்கிறார்களா? இது உண்மை என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், அது சாத்தியமா? அப்படியே அது சாத்தியம் என்றாலும், அதனை எப்படி நிரூபிப்பது? கொஞ்சம் கணக்கு போட்டு பார்த்தால், ஓர் ஆண்
பூமியில் உயிர்களுக்குத் தேவையான முக்கிய பொருட்களில் ஒன்று தண்ணீர். ஆனால் விலை மதிப்பற்ற இந்தத் திரவம், திடீரென நமக்குக் கிடைக்காமல் போனால் என்னவாகும்? அந்த ஆறு ரொம்ப தொலைவில் இல்லை. சில நூறு மீட்டர்கள் கீழே பள்ளத்தில் பாறைகளைத் தழுவி ஓடும்