ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீமன், தாத்தா – பாட்டியின் 60-ஆம் கல்யாணத்திற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். லாரன்ஸ், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இவர்களது மகள் என அனைவரும் கோயம்புத்தூரில் உள்ள தாத்தா வீட்டிற்கு செல்கிறார்கள்.
உலகில் கோடிக்கணக்கான மக்கள் எளிதாக கணிக்கக்கூடிய பாஸ்வேர்டையே வைத்திருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. 123456 என்பதுதான், பரவலாக பலராலும் பயன்படுத்தப்படும் பாஸ்வர்ட் என்று பிரிட்டனின் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. சைபர்
மனிதர்கள் மட்டும் அல்ல கொரில்லாக்களும் செல்பி புகைப்படங்களுக்கு பழகிவிட்டன. இரண்டு கொரிலாக்கள் செல்பி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்த இரண்டு கொரில்லாக்களும் சிறு வயதில் வேட்டைக்காரர்களிடமிருந்து
ஐக்கிய அரபு அமீரகத்தில், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து ஒன்றில் மோசமாக காயமடைந்து, 27 வருடங்கள் கோமாவில் இருந்து மீண்டுள்ளார் பெண் ஒருவர். முனிரா அப்துல்லா என்ற அந்த பெண், தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வந்துகொண்டிருந்த சமயத்தில், அவர்
நடிகர் பிரபாஸ் வயது 37 ஐ கடந்து இன்னும் திருமணம் செய்யாமலேயே இருக்கிறார். பாகுபலி படத்தின் உச்சத்திற்கு வந்தவர் உச்சமாக சம்பளும் பெறுகிறார். தற்போது சாஜோ படத்தின் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகும் என
மலையாள சினிமாவின் பிரபல நடிகர் குஞ்சாகோ போபன். பிரியா சாமுவேல் என்பவரை ௨௦௦௫ ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தான் தங்களுடைய 14 வருட திருமண நாளை கொண்டாடினார்கள். இந்த வருடத்தில் அவர்களுக்கு சந்தோசம் தரும் வகையில் ஒரு
காலை நேரத்தில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்று ஆரோக்கியம் குறித்து வல்லுநர்கள் கூறுவதை நாம் அறிவோம். நம்மில் பலரும் இதனை பின்பற்றிக் கொண்டு இருப்பார்கள். வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை
அதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம் உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் (உக்கி போடுதல்) போடுவோம். தோப்புக்கரணம் ஒரு உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றால் உண்மை. 48 ஆண்டுகளுக்கு முன்
நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவி நமக்கு அமையும். இதையே ஜோதிட ரீதியாக யோகம், காலம், நேரம் என்கிறோம். யோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கை, பார்வையால் ஏற்படுவது. காலம் என்பது அவரவருக்கு நடைபெறும் தசாபுத்தி, அந்தரம்
இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுமே இன்றைக்கு எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. ஆம், தேவ பிள்ளைகளே நாம் இந்த உலகத்தில் எதை பெற்றுக்கொண்டாலும் நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கி றோம். யோவான்: