ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹாய பகுதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய
மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில் தற்போது போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மக்கள்
வவுனியா தவசிகுளம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் ஒன்று பொலிசாரால் இன்று (31) மாலை மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் இரு ஆண்களின் சடலங்கள் வவுனியாவில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா தவசிகுளம் பகுதியில் மனைவியும்
தமிழ் சினிமாவில் தனது நிறத்தின் காரணமாக பல படங்களில் நிராகரிக்கப்பட்ட நடிகர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். அந்த காலகட்டத்தில் தான், ரஜினிகாந்த் முன்னணி நடிகராக உயர்ந்து வருகிறார். விஜயகாந்தின் உண்மையான பெயர் விஜயராஜன் என்பதை நாம் அறிவோம்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகையாகவும், ரசிகர்களின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கும் சொந்தமானவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து தமிழில் Connect படத்திலும்
செட்டிகுளம் – வீரபுரத்தில் சுடுகாட்டுக்கு சென்ற போது குளவிக்கு கொட்டுக்கு இலக்காகி 15 பேர் பாதிப்பு செட்டிகுளம் – வீரபுரம் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 15 பேர் பாதிப்படைந்துள்ளனர். இன்று (31) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம்
நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞனை காரைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது மருதமுனை காரைதீவு சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக துவிச்சக்கரவண்டிகள் களவாடப்பட்டு வருவதாக பொலிஸ்
சமையல் எரிவாயுவை வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த மக்களை, ´நாயே´ என விளித்து – திட்டி, வர்த்தக நிலைய உரிமையாளர் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்ட சம்பவமொன்று இன்று (31) கொட்டகலை நகரில் பதிவானது. நாட்டில்
அண்மையில் இலங்கை வந்த டீசல் கப்பலுக்கு செலுத்த தேவையான 52 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் இதுவரை எவ்வித கொடுப்பனவும் செய்யப்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கப்பலில் 37,500 மெற்றிக் தொன் டீசல்
பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டதன், மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் லோஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், Friendship எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாகவும்